வாசகர்கள் கருத்துகள் ( 38 )
அட தேவுடா உங்க வீட்ல சாப்பாடு சரி இல்லை என்று இப்படி பொது மக்களிடம் ரவுடித்தனம் பண்ணா மட்டும்தான் சாப்பாடு போடுவார்களா .
இண்டி கூட்டணியில் இருந்து கொண்டு..... பெட்டி வாங்க தெரிந்த உங்களுக்கு..... சட்டம் இயற்றுங்கள் என்று கேட்கத் முடியாதா ???
நீயெல்லாம் ஒரு அரசியல் வாதியாக வளம் வருவது வெக்க கேடு. கிராம குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த போது ஊரெ பொங்கி எழுந்தது அப்போது வாய் மூடி மௌனமாக இருந்து உன் சுய நல அடிமை சொரூபத்தை காட்டி விட்டாய். அதனால் தான் எஜமான் ப்ளாலிஸ்டிக் சேரை கொடுத்து அதில் உட்கார சொன்ன போது மௌனமாகயிருந்தாய்.
ஹா ஹா... உள்ள போயி கூழை கும்மிடு போட்டுட்டு, வெளில வந்து விறைப்பா பேட்டி குடுக்கறதெல்லாம், விவேக், வடிவேலு மாதிரி பல நடிகர்கள் பண்ணிட்டாங்க...
இதை அவர்கிட்ட சொல்லலையா
முதலில் உன் ஜாதிகாரனை கோட்டாவில் நன்றாக படித்து கோட்டாவில் அரசு பதவி வாங்கி நல்ல கைநிறைய சம்பாதித்து உன் ஜாதியில் உள்ள ஏழை பெண்ணை காதலித்து வாழ்க்கை தர சொல் ஆணவ கொலையும் இல்லை எந்த பிரச்சனையும் இல்லை
எல்லாம் வேண்டும்னு கேப்பீங்க. ஆனா வேங்கை வயலுக்கு மாத்திரம் வாயை தொறக்கவே மாட்டீங்க.
ஆணவக் கொலைக்கு ஒரு சட்டம். ஆவண கொலைக்கு ஒரு சட்டம். ஆத்திர கொலைக்கு ஒரு சட்டம். இவை எல்லாவற்றுக்கும் தனித்தனி சட்டம் வேணும்னு கேளுங்களேன். காசா பணமா.
தமிழ் நாட்டின் அரசியலில் தேவையில்லாது நல்ல என்ன மில்லாத சுய நல வாதியின் கட்சியை தடை செய்ய வேண்டும்.
இது தான் பெரியார் மண் ஆச்சே ஆணவ கொலைகள் எப்படி ? எதுக்கு புதிய சட்டம் ? ஜாதி இன்னும் ஒழியவில்லை என்று தொல் வாக்குமூலம் கொடுக்கிறார் .