வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது "கருடா சவுக்கியமா?" "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சுவக்கியமே" கருடன் சொன்னது. இங்கு பரமசிவன் - பாரத தேசம். பாம்பு - மதிப்பிற்குரிய மாண்புமிகு திரு ராகுல் காந்தி - கருடன் திரு.மோடி. திரிசூலம் பாரத இராணுவம்.
மதிப்பிற்குரிய மாண்புமிகு ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினர்.மாண்புமிகு இல்லை.
நேற்று ராகுல் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர்கள் திணறினர் . வலுவான எதிர்க்கட்சி ஜனநாயகத்துக்கு உகந்தது .
"அப்ப சிவனின்"அபய"முத்திரிக்கைக்குதான் தாங்கள்"வாக்கு போட்டிர்களா?
அடின்னாலும் அடி அப்படி ஒரு அடி. சந்தி சிரிக்க வைத்து விட்டார். இப்போது தான் தெரிகிறது நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் ராகுலை முடக்க முயற்சி செய்தீர்கள் என்று.
மேலும் செய்திகள்
பலாத்கார வழக்கு: மாஜி எம்.எல்.ஏ., ஆயுள் தண்டனை நிறுத்தம்
47 minutes ago
மஹாராஷ்டிரா டி.ஜி.பி., ஆகிறார் என்.ஐ.ஏ., தலைவர் சதானந்த்
49 minutes ago
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
54 minutes ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
1 hour(s) ago