வாசகர்கள் கருத்துகள் ( 13 )
டபுள் இஞ்சின் சர்க்கார் சந்தி சிரிக்கிது.
புனே, மும்பை , நாசிக், சூரத், ஆமதாபாத், டில்லி உட்பட நாடு முழுதும் உள்ள மருத்துவமனைகளின் சிசிடிவி காட்சிகள் ஹேக் செய்யப்பட்டு, 50,000க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்களை ஆபாச கும்பல் திருடி உள்ளது, என்ற வரிகளை முழுவதுமாகப் படித்து புரிந்துகொள்ளாமல், குஜராத்தில் மட்டும் நடந்துள்ளது என்று கூறுவது, அபத்தம். நாடுமுழுவதும் என்றால், தமிழகத்திலும் ஹேக் செய்யப்பட்ட்டிருக்கலாம் என்று உங்களுக்கு ஏன் கூறத் தோன்றவில்லை? ஒருவேளை, தமிழகத்தில்வயது வித்தியாசமின்றி பெண்களையும், கல்லூரி மாணவிகளையும், கூட்டு பலாத்காரம் செய்வது என்ற செய்தி தான் வெளிவருகிறது என்ற உண்மையினாலா? எல்லாமே கொடிய குற்றங்கள்தான்.
குஜராத் மாடல்
ஆக மொத்தத்தில் வாக்குச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை கேட்டா தரமாட்டாங்க. ஆனா ஆஸ்பத்திரி அந்தரங்க விடியோ ரூ400 க்கு விக்கிறாங்க.
அதெல்லாம் சரி, “கர்ப்பிணியர் வழக்கமாக பரிசோதனை செய்யும் தனிப்பட்ட காட்சிகளை” எதுக்காக அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் சிசிடிவி விடியோ எடுக்குறாங்க? புரியல்லியே. பிரச்சினை ஆஸ்பத்திரியில் இருந்து தான் ஆரம்பிக்குது. நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்.
They must be given capital punishment only.
எப்படி பாஜக டபுள் எஞ்சின் ஓடுற எடத்திலே மட்டும் சம்பவம் நடந்துருக்கு?
குசராத் மாடல்?
நடந்தது குஜராத்துலதான்.. ஆனா குற்றவாளிகளின் பெயர்கள் வந்தா உண்மை புலப்படும் .......
Telegram, youtube instagram, when are we going to thrash them ,