வாசகர்கள் கருத்துகள் ( 16 )
திரையில் மட்டும் போராளிகள் சீர்திருத்தம் ஹீரோ எல்லாம். நிஜ வாழ்வில் எதிர்மறை.
எந்த வாகனமும் ஆர்டிஓ பதிவு செய்யாமல் ஓட்ட முடியாது. அவ்வாறு இருக்க முதலில் பிடிக்க வேண்டியது ஆர்டிஓ ஆசாமிகளைத்தான். இவர்களுக்கு கடும் அபராதமும் தண்டனையும் கொடுத்தால் இதுபோன்று பதிவை செய்யவே மாட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக, நமது சட்டங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் ஆண்மையும், முதுகெலும்பும் இல்லாத காரணத்தால் இவர்களை தண்டிக்க முடியாது. ஆதலால், இது போன்ற குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
சேட்டன்கள் கொஞ்ச நாலா அடங்கி இருந்தார்கள். இப்போ மலையாள படங்கள் தமிழ் தெலுங்கை போல வசூல் வாரி குவிகிறது. அப்படி இருந்தும் IVANAUNGA புத்தி இன்னும் அடங்க வில்லையா. அந்த திருட்டு தோணி மூலம் GULF போன புத்தி இன்னும் இருக்கு. கொஞ்சம் அடங்குங்க சேட்டனுங்கள
சினிமாவில் கம்யூனிச சித்தாந்தம். ஏகாதிபத்தியம் நடப்பதாக கூச்சல். உண்மையில் நடப்பது, சினிமால சண்டைபோடும் தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் கிடையாது, இன்சூரன்ஸ் கிடையாது. சண்டையின் போது கை கால் உடைந்தால் கூட ஆஸ்பத்திரிக்கு கூட செலவு செய்யமாட்டான். அதுவும் சேட்டனுடைய நாட்டில் பெண் தொழிலாளர்கள் எவரையும் விட்டு வைக்க மாட்டான். அதிகம் சம்பாதிக்கும் நடிக நடிகையர் வருமான வரி காட்டுவதில்லை. எப்படி வரியை ஏய்க்கலாம் என்று பார்க்கிறான். ஆனால் மோடியை பற்றி வாய் கிழிய பேசுவான்.
முடியாதே. யுவர் ஆனரும் வாங்கி இருப்பார். யாருக்கு தெரியும். நான் பயிற்சியில் இருக்கும்போது மோகன் குமாரமங்கலத்தின் ஜூனியர் ஒருவர் 50 வருடத்திற்கு முன் சொன்னார், வக்கீல் தொழிலில் 5000 ரூபாய் மாத சம்பாதிக்க முடியாதவன் தான் யுவர் ஆனர், My Lord பதவிக்கு போவார்கள் என்று. இன்று பணம் அங்கு தான் கொட்டோ கொட்டோ என்று கொட்டுகிறது.
அவிங்க என்ன பூட்டானிலிருந்தா வாங்கி ஓட்டிட்டு வந்தாங்க? இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்திலிருந்துதானே வாங்கினாங்க. வித்தவனைப் போய் புடிங்கய்யா.
சரி சரி நீங்க பர்மா பசார் ஆளா ? நல்லாவே புரியுது ....
பச்சபுள்ளைக்கு கூட தெரியும்
இங்கே ஜோசப் கூட பாண்டிச்சேரியிலேந்து இறக்குமதி பண்ணி வரி ஏய்ப்பு செய்தார். அப்புறம் அபராதம் காட்டினார் உத்தமர்.
அந்த வரியை கட்டறதுக்கு முன்னாடி. நீதி மன்றத்துக்குப் போய் எனக்கு வரி போடக்கூடாதுன்னு வழக்குப் போட்டு நீதியரசர் கிட்டே குட்டு வாங்கிட்டு அப்பறந்தான் வரியை கட்டினார் என்பது ஒரு போனஸ் தகவல் . ...
இவனுவோ கோடி கோடியா சம்பளம் வாங்குவானுவோ, ஒரு 25 லட்சம் வரி கட்டுறதுக்கு சட்டத்துல இருக்குற ஓட்டைய பயன்படுத்துவானுவோ.. இவனுவ படத்துல மட்டும் எல்லாருக்கும் பாடம் நடத்துவானுவோ.. பிடிச்சி ஜெயில்ல போடுங்க யுவரானர்..
பூட்டானிலிருந்து இந்த வண்டிகள் பறந்து வந்தனவா? இவர்கள் கார் வாங்குவது ஷோ ரூமிலிருந்துதானே. அங்கே எப்படி கார்கள் வந்தன? தவறு நடந்திருந்தால், அதற்கு யாரெல்லாம் உதவி இருப்பார்கள்? இது என்ன திருட்டு நகையா, மறைத்துவைத்து விற்பதற்கும், அதை சேர்த்துவைப்பதற்கும்? இப்படித் தான் விஜய் காருக்கும் பிரச்சினை உண்டானது. ஒரு விதம் பார்த்தால் -விஜய், ப்ருத்விராஜ், துல்கர் எல்லாம் குறி வைக்கப்படுகிறார்கள்.
இதற்கெல்லாம் ஷோரூம் கிடையாது. செய்தியை நன்றாக படிக்கவும். பூட்டானில் குறைந்த விலைக்கு வாங்கி, ஹிமாச்சலில் ஒரு டம்மி முகவரியில் பதிவு செய்து, பின்னர் இந்தியாவில் அதிக விலைக்கு விற்கிறார்கள். இதில் நடிகர்கள் மீது தவறு இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் ஹிமாச்சலில் இருந்து வாங்குவதாக நினைத்திருப்பார்கள். இதற்குப் பின்னால் உள்ள மர்ம மனிதர்களை பிடித்தால் போதும். பூட்டான் இந்தியா இடையே திறந்த எல்லை. சோதனைகள் கிடையாது, பாஸ்போர்ட், விசா தேவையில்லை.
இதில் நடிகர்கள் மீது தவறு இருப்பதாக தெரியவில்லை. ... அவர்கள் தெரியாமல் வாங்கினார்கள் என்று சொல்கிறீர்களா ? price differential methodology என்ற முறையை கடைப்பிடித்தால் சுலபமாக தெரிந்துவிடும் இந்த வண்டிகள் சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டனவா என்று . மற்றபடி கருத்து கந்தசாமி சொல்வதுபோல அவர்களை குறிவைக்கவேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை . ... தப்பு செய்யறாங்க, மாட்டிக்கிறாங்க இல்லை தப்பிச்சுடுறாங்க ...
இந்த நடிகர்கள் தெரிந்து தான் வங்கியுள்ளார்கள். இது பெரிய நெட்ஒர்க். ஏன் சொகுசு கார்களை இமாச்சலத்தில் போய் வாங்க வேண்டும்?