வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இவர்கள் செய்த காரியங்களுக்கு வருந்த தான் முடியும். சும்மாவே தான் பேச்சை தானே கேட்க மாட்டாங்க அப்படி இருக்கையில் மது அருந்தி இருந்தால் யார் பேச்சை கேட்க போறாங்க...
இவனுங்க சாகட்டும். அறிவுரை சொன்னாலும் கேட்க மாட்டானுங்க
இவ்விதம் இளைஞர்கள் கெடுவதற்கக்கு மதுவே காரணம். மது விலக்கு. அவசர தேவை. அரசுகள் நடவடிக்கை எடுக்குமா?
மதுவை முற்றிலும் ஒழிக்கவேண்டும்.... ஆனால் இப்படியெல்லாம் வித்தியாசமாக சிந்திக்கவும் மதுதான் காரணமா ???? மனிதர்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டாமா ????
மேலும் செய்திகள்
குதிரை வண்டி பந்தயம்
16-Oct-2024