வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆதார் ஒருவரின் அடையாளம் என்றால் பிறந்த தேதியும் அதே அடையாளம் தானே. பிறந்த தேதி இல்லாமல் எப்படி ஒருவரின் அடையாளம் முழுமையடையும். மாண்புமிகு கோர்ட்டார் அவர்கள் செக் ரிட்டர்ன் ஆகிவிட்டது என்று வங்கி மேலாளர் தரும் ஆவணம் அதற்கான சான்று வங்கி பதிவுகளில் இருந்தால் கூட கணம் கோர்ட்டார் நம்ப மாட்டார்கள். வருட கணக்கில் வாய்தா கொடுத்து கடைசியில் லோக் அதாலத் வழக்கை முடித்து கொள்ள வக்கீல்கள் மூலமாக அழுத்தம் கொடுத்து வழக்கை முடித்து கொள்வார்கள். வக்கீல்களும் ஒரே கிளையன்டை பல வருடங்களாக பார்த்து சலித்து போய் லோக் அதாலத் கொண்டு போவர். செக் ரிட்டர்ன் கேஸையே விசாரிக்க தெரியாத கணம் கோர்ட்டார்கள்.
தப்பு பண்ணிட்டாரு. அதே டுபாக்கூர் ஆதார் கார்டை வெச்சு பாஸ்போர்ட் வாங்கியிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது. அது செல்லும்.
அப்போ ஆதாரில் ஏன் பிறந்த தேதியைப் போடறீங்க மங்குணிகளா? இந்த டிசைனுக்கு பத்ம விருதெல்லாம் குடுத்தாங்க.
அப்போ ஆதாரில் தவறான தேதியை போட்டு அட்டை வழங்கிய டுபாக்கூர்களை என்ன செய்வது?
பள்ளி இறுதி சான்றில் பிறந்த ஆண்டு 70 என்று இருக்கும் போது ஆதாரில் 69 என்று வயதை குறைக்க வேண்டிய அவசியம் என்ன? பிறப்பு சான்று எங்கே? ஆதார் எண் கொண்டு தான் வங்கி கணக்கு. இழப்பீடு தர கூடாது. அல்லது ஆதார் தேதி அடிப்படையில் இழப்பீடு தான் இங்கு பொருந்தும். வயதை தீர்மானிக்க வழக்கு இல்லை. இழப்பீடு வழக்கு.
காங்கிரஸ் இந்தியாவை ஒரு அடையாளம் இல்லாத நாடக வைத்திருந்ததால் பலன்தான் இது. ஒருவரது பிறந்த தேதியைக்கூட உறுதி செய்ய முடியாத நிலை மிக பரிதாபமானது.
ஆதார் வயதுக்கான சான்று அல்ல என்று ஆதார் அட்டையிலேயே போட்டிருக்கும். இதற்கு ஒரு வழக்கா?