வாசகர்கள் கருத்துகள் ( 29 )
கான் கிராஸ் கட்சி ஊழலை எதிர்த்து கட்சி ஆரம்பித்து விட்டு..... பிறகு அதே கான் கிராஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு கூத்து அடித்தால்.... மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.. அதனால் தான் தேர்தலில் ஆப்பு அடித்து விட்டார்கள்.... இப்போது தான் இவருக்கு புத்தி வந்து இருக்கிறது போல் தெரிகிறது.
இவர் இருக்கும் இடம் வெளியில் இருக்கும் ஓணானை பிடித்து வேட்டிக்குள் விடுவதற்கு சமம் . தானும் படுக்க மாட்டான் . மற்றவர்களை படுக்கவும் விடமாட்டான் என்ற கருத்துக்கு அப்படியே சொந்த காரர் இந்த கெஜ்ரிவால்
இட ஒதுக்கீடு மக்களின் முக்கிய தேவை என்று பிதற்றுவதிலேயே இவனுங்களின் களவாணி தனம் நன்றாக புலப்படுகிறது
போன தேர்தலில் தோற்றவுடனே இண்டி கூட்டணி இடிந்துவிட்டது.
ஆடி மோடி காத்துலே அம்மியும் குஷவியுமே பறக்குதாம் இளவன்பஞ்சு கதை என்ன ஆகும்
இவரு இன்னும் அரசியலிலே இருக்காரா? டெல்லி அசெம்பிளி தேர்தலுக்கு அப்புறம் சவுண்டையா காணோமே. சாராய வூஷல் காசை என்னைக்கொண்டு இருக்கிறாரா
அப்போ எங்க பப்பு எப்போது பிரதமர் ஆவது?... இந்தியா எப்போது வல்லரசு ஆவது? .. எங்க கனவு எல்லாம் கானல் நீரா?
சாணி புத்தி
இந்த கூட்டணி என்பது கவலைக்கிடத்தில் உள்ள ஒரு நோயாளியைப்போல. நோயாளியின் உடலில் ஒவ்வொரு பாகம் செயல் இழப்பது போல ஒவ்வொரு கட்சியும் வெளியே வரும்.
நீ இந்தியா கூட்டணியில் இருந்து மட்டும் என்ன சாதிச்ச ? போய் தொலைந்தது சனியன் ....
அடடடா இண்டி கூட்டணி கூட்டணியாச்சே விடியாத விடியல் ஹீஹீஹீ