வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடைபாதையிலிருந்து கீழே இறங்கி ரோட்டில் நடந்துசெல்லும் அபாயம் உள்ளது. இதைபற்றி யாருக்கும் கவலை கிடையாது. முக்கியமான ரோட்டில் இந்தியாமுழுவதும் இது பார்க்கலாம். இதனால் நடைபாதை வியாபாரிகளை விட அந்த ஏரியாவின் பலம் மிகுந்த அரசியல்வாதிதான் பயனடைகிறார்கள்.
திருச்சியில் தெப்பக்குளம், மலைக்கோட்டை சுற்றுப்பகுதிகள் அனைத்தும் நடை பாதை வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு, முக்கியமாக அமைதி மார்க்க மக்கள் அதிகம்.
நடை பாதை, தள்ளுவண்டி... போன்ற கடைகள் மக்கள் கூடும் பஸ் நிலையம் போன்ற இடங்களில் அதிகம். ஏழைகள் பிழைக்க வேண்டும் என்பது ஆளும் அரசியல்வாதி நீலி கண்ணீர். தேசம் முழுவதும் இதனை அகற்ற வேண்டும். வியாபாரிகள் நிச்சயம் மாற்று ஏற்பாடு செய்வர். அரசியல் கட்சிக்கு பலன் அதிகம். எந்த வித சட்ட விரோதமான செயலுக்கும் ஓட்டுரிமை இல்லை என்றால், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த முடியாதா?
ஜட்ஜுங்க செம தமாஷு....
வி.ஐ.பி க்களை தினமும் அந்தப்.பாதையில் வரச்சொல்லுங்க பாப்பம் யுவர் ஆனர். தினமும் வர்ரவன் வி.ஐ.பி கிடையாது.
சென்னையிலும் இந்த பிரச்சினை உள்ளது
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago