வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எவனும் வெற்றி பெறவில்லையா என்ன அநியாயம்
நன்றாக விசாராக்கவும் ஓட்டுத்திருட்டு நடந்திருக்கலாம்.தலைவன் வழியில் தொண்டர்கள்.
போற போக்கை பார்த்தால் நீயெல்லாம் உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு போய் விடுவது நல்லது என்று தோன்றுகிறது. அதனால் வாலை சுருட்டிக் கொண்டு அடங்கி கிடந்தால் உனக்கு இங்கு இடம் உண்டு ஜாக்கிரதை
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தேசபக்தி உள்ள மாணவர்கள் - இதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து - பாரதத்தின் கல்வியில் BRITISH MODEL ஐ ஒழித்து குருகுலம் முறையை கொண்டுவாருங்கள் மருத்துவ முறையிலும் - ஆயுர்வேதம், தமிழர்களின் இயற்கை வைத்தியத்திற்கு முதன்மை கொடுங்கள்
Z Gen தலைமுறை வீதியில் இறங்கி போராட வேண்டும் என கூறும் எதிர்க்கட்சியினர் சற்று யோசிக்க வேண்டும் என கூறும் செய்தி
வாழ்த்துக்கள்
தேசபக்தி உள்ள மாணவர்கள்
ஆ ஊன்னா தேசபக்தி, தேசபக்தின்னு பேசுறீங்களே தேசபக்தின்னா என்னாப்பா?? தேசம்னா என்னப்பா? வெறும் கல்லாலும், மண்ணாலும், காடுகளாலும் ஆன நிலப்பரப்பா? இல்லை அந்த நிலத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களா??? சக மனிதனை மதத்தைக்கொண்டும், சாதியைக்கொண்டும், நிறத்தைக்கொண்டும், உணவைக்கொண்டும் பிரித்துப்பார்த்து அடிப்பதும்,கொல்லுவதும், பிரிவினைவாதத்தை தூண்டுவதும், வெறுப்பு பிரச்சாரம் செய்வதும் இதெல்லாம்தான் தேசபக்தியா??? இல்லை, சகமனிதர்களை அரவணைத்து,பாதுகாத்து யாருக்காகவும் எதற்காகவும் தன் நிலத்தையும், மக்களையும் இறையாண்மையையும் விட்டுக்கொடுக்காமல் இருப்பது தேசபக்தியா??? சிந்தி...
உன்னைப் போன்ற மூர்க்கன்களுக்கு வெடி குண்டு வைப்பதுதான் தேசபக்தி ஏலே முட்டுச் சந்துல மாட்டிக்கிட்டு இருக்க தப்பிச்சு ஓடிரு...