வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இந்த படத்தை இயக்கியவர் தான் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்
Well said..
சினிமாவில் உண்மையில் அயோக்கியனாக இருந்த ஒரு அரசியல் தலைவனை கூட அப்படி காட்ட உடையாது, அப்படி இருக்கையில் ஏன் பொய்யாய் சிலரை திருப்தி அடுத்த காட்சிகளை அமைக்க வேண்டும்.
வழக்கமா தம்புராட்டி சத்திரத்தில் ஒரு ராத்திரி அவளோட ராவுகல் இந்த மாதிரி மல்லு படங்கள் தானே பிரச்னை இல்லாம ஓடும்
நீங்கள் செய்ய வேண்டிய பாதிப்பை செய்து விட்டீர்கள். கதை கேட்காமல் தான் ஒத்துக் கொண்டீர்களா? படம் போது புரியவில்லையா? பணத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வீர்கள். உங்கள் ரசிகையாக மலையாளம் புரியாவிட்டாலும் 35 ஆண்டுகள் இருந்தேன். மனம் இப்போது வெறுத்து இட்டது. ஏற்கனவே இந்து /இஸ்லாமியர் நடுவில் அரசியல் புகுந்து கேட்டது செய்கிறார்கள். இப்போது நீங்கள் வேறு கூடி விடுகிறீர்கள். பணம் பெரிது இல்லை. கொள்கைதான் என்று என் இருக்க முடியவில்லை. வருத்ததுடன் சகோதரி
படத்தை படமாக என்னைக்கு பார்க்க ஓரணுக்க என்று தெரிய வில்லை உண்மையை சொன்னால் பலருக்கு கசக்காது நிற்றல் அது நிச்சயம் உண்மைதான் அதை ஏடுத்து சொன்ன மோகன்லால் அவர்களை பாராட்டுகின்றன்
விஸ்வரூபம்,கேரளா ஸ்டோரி, போன்ற படங்களுக்கு ஏன் பொங்கினீர்கள்? அவற்றையும் படமாக தானே பார்த்து இருக்க வேண்டும்?
மல்லுவுட்டில் தயாரித்த படமென்றால் மல்லுக்கட்டித்தான் வெளி வரவேண்டுமா என்ன இது? ஏன் முதலிலேயே இவைகளை நீக்கி இருந்தால் சச்சரவுகள் வந்திருக்காதே.
சினிமாவை சினிமாவக பார்க்க கூடிய அறிவு என்று தான் வரும்? மராத்திய மன்னர் சிவாஜியை பற்றிய படம் மட்டும் வெற்றி அடைய வேண்டும்
உண்மையில் நீங்கள் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து விட்டீர்கள் நன்றி
இந்ததிரைப்படம் வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தால் சரியான முடிவு என்று பாராட்டலாம், ஆனால் இவன் ஒரு மிகப்பெரிய திருடன், மக்கள் இந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டு எவரேனும் டிக்கெட் வாங்கி திரை அரங்கத்திற்கு செல்வதை தடுக்கவேண்டும்.
என்ன ஒரு முதிர்ச்சி உள்ள வார்த்தைகள். அகங்காரம் இல்லாத தொநி. இதுதான் மோலிவுட் படங்கள் வெற்றிக்கு பெரும் பலம்.
மேலும் செய்திகள்
ஹிந்து விரோத கருத்து மலையாள படத்துக்கு எதிர்ப்பு
30-Mar-2025