வாசகர்கள் கருத்துகள் ( 17 )
Nagapattinam continues to be a neglected town in dmks agenda. It became a railway junction. The shipping services to Sri Lanka possible. All because of the central government.
உங்கள் கட்சியில் இருந்தே பாதுகாப்புக்கு மின்சார வாரியம் அலுவலகத்தில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்க சொல்லி கொடுத்த விண்ணப்பம் வெளியில் வந்து விட்டது . வயர் இல்லாத மைக் வைத்து கொண்டு மைக் வயரை துண்டித்து விட்டார்கள் என்று எப்படி கதை விடுகிறீர்கள் . தாங்கள் கில்லி படத்தில் சொல்லுவது போல சின்ன பிள்ளை தனமா அல்லவா இருக்கு என்று உங்களை பார்த்து கேட்க தோன்றுகிறது . ஆயிரக்கணக்கன தொண்டர்கள் முன்பு பேசுகிறீர்கள் . அவர்கள் முன்பு யாராவது வந்து உங்கள் மைக் வயரை துண்டிக்க முடியுமா . இன்னும் தாங்கள் அரசியலில் பொய் சொல்லுவதில் LKG மாணவன் போல இருக்கிறீர்களே
எனக்கென்னவோ DMK கொடுக்கும் குடைச்சல் பார்த்து தேர்தலில் நிற்க மாட்டார் என்றே தெரிகிறது
மின்தடை செய்ய சொல்லி அவரது மாவட்ட செயலாளரே கடிதம் அனுப்பியுள்ளாராமே...
பந்தா இல்லாமல் எதார்த்தமாக பேசுகிறார். கடல் ஆராய்ச்சி மீனவர் தேவைகள் பற்றி சொன்னது பிரமாதம். தமிழ் நாட்டுக்கு நீண்ட கடற்கரை. கடல் அதிகம் ஆராயப்படாத சுரங்கம். அண்ணாமலை பல்கலையில் உள்ள marine biology போன்ற பாடங்களை பல்கலைகளை பல இடங்களில் ஆரம்பிக்கலாம். நிறைய இளைஞர்களுக்கு எதிர்காலம் பிறக்கும். கிறிஸ்துவ வோட் நிறைய விழும். பல தொகுதிகளில் முடிவுகள் மாறும். இந்த விண்வெளி யுகத்துக்கு ஏற்ப தன சிந்தனைகளை கொஞ்சம் சீரமைத்தால் நீண்ட தூரம் போவார். பெரியார் திராவிடம் புளித்து போய் விட்டது. வெளியே வாருங்கள்.
இவர் விஷயத்தில் கழகம் தன் வக்கிர பார்வையை திருப்பி உள்ளது. ஏன் மற்றவர்கள் கட்சி ஆரம்பிக்க கூடாதா. தமிழ்நாடு இவர்களின் ஏக போக உரிமையா. வல்லவனுக்கு வல்லவன் பிறப்பான்.
மின் வெட்டு நாளில் மின்சாரம் போல வந்தேன்...அந்த பயம், அந்த பயம் பிடித்து இருக்கு. இத்தனை வருட கட்சி, எத்தனை முறை ஆட்சி, சட்டமன்றம் பாராளுமன்றம் எல்லாம் பார்த்து இருந்தும், என்னோடு மக்கள் சந்திப்பையே தாங்கி கொள்ள முடியாலேயே. அந்த பயம். ப்பூ... எப்படி ஜெயிப்பேன்கிற சஸ்பென்ஸ் உடன் இரு.
தம்பி, உங்க டீம பார்த்து அண்ணாதிமுகாவுக்கோ, பாஜாகாவுக்கோ, திமுகாவுக்கோ ஒரு சலமும் இல்லை, இது உங்களுக்கு நீங்களே போடும் ட்ராமா என்று மக்களுக்கு தெரியுமுங்கோ.
அரியணை ஏறியதும் முதல் கையெழுத்து ... சீமானுக்கு சங்குமலைதான்..
Vijay ji , leave aside the problems with DMK , if you become a CM what you will do for Tamilnadu , for an example Rameswaram fishermen Vs Sri Lankan Tamil fishermen issue ? Are you going to occupy Sri Lanka by your young fans ?
He will write letter to Sri Lanka Prime Minister, instead of simply writing to India Prime Minister.