வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்தியாவின் கூத்தாடிகள் அரசியல்வியாதிகளை விட ஆபத்தானவர்கள் ...போதை மருந்து பரிசோதனை செய்து பாருங்கள் ... இன்னும் நிறைய விஷயம் வெளியே வரும் ...
இங்கேயும் நடிகர் விக்ரமனின் மகன் இவ்வாறு செய்தார். அரசியல்வாதியின் மகள் நடைபாதையில் காரை ஏற்றி மதுவில் படுத்துக்கிடந்த இளைஞரை கொன்றார். காருக்கு இருக்கும் மரியாதை பாதசாரிகளுக்கு இல்லை சாமி. நிறைய இடங்களில் நடைபாதையே இல்லை. எல்லாம் வண்டிகள் மையம். அரசும் வண்டிகளுக்கு பாலங்கள் கட்டுகின்றனவே தவிர நடப்பவர்களுக்கு நடைபாதையின் மரியாதையை இல்லாமல் செய்துவிட்டது வண்டிகளின் ஆக்கிரமிப்பால்
தினமும் ஆயிரம் பேர் இந்தியாவில் கார் மோதி இறக்கிறார்கள். இவர் நடிகை என்பதால், பழிவாங்கப்படுகிறார். தமிழகத்தில் ஒரு பிரபல மைனாரிட்டி சாப்பாடு ரெவியூ யு டுபேர் ஒரு அப்பாவி இளைஞரை விபத்துக்குள்ளாகி, திமுக உதவியால் தப்பி விட்டார்.
மேலும் செய்திகள்
பைக் ரேசில் இளைஞர்கள்; அச்சத்தில் பொதுமக்கள்
15-Jul-2025