வாசகர்கள் கருத்துகள் ( 2 )
போதைப் பொருள் கட்டுப்பாடு ஏஜென்சியின் என்சிபி வட கிழக்கு மாநிலங்களுக்கான துணை இயக்குநர் ஜெனரலாக உள்ள சுதாகர், கிழக்கு மாநிலங்களில், குறிப்பாக மணிப்பூரில் போதை பொருட்களை பெருவாரியாக கட்டுப்படுத்தியுள்ளார். மணிப்பூரில் ஓரளவு அமைதி திரும்பியதற்கு இவரும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. நமது தமிழக மாநிலம் தற்போது போதை பொருள்களின் மையமாக செயல்படுகிறது என்று மத்திய அரசு கருதுவதால், அவற்றைக் கட்டுப்படுத்த சென்னையின் என்சிபி துணை இயக்குநர் பொறுப்பையும் சுதாகர் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது, என்று எண்ணத்தோன்றுகிறது. இங்கே உள்ள அதிகாரிகள் ஊழல் ஆட்சிக்கு துணைபோவதால், இந்த ஏற்பாடு என்று ஆகி இருக்கலாம்.
அப்படியே ஒரு சுற்று தமிழ்நாடு வரவும்