வாசகர்கள் கருத்துகள் ( 7 )
டிமாண்டு அதிகமானால் அநியாயத்துக்கு டிக்கட் விலையை வானளவு ஏற்றி மனசாட்சி இல்லாமல் மக்களை சுரண்டினவர்களை தெய்வம் சும்மா விடுமா. உப்பை தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்.
இதுவரை ஒரு விமானம் போலும் கான்செல் ஆகாமல் நடைபெற்ற விமானசேவை அஹமதாபாத் விமான விபத்திற்கு பிறகு விமான சேவை தாறுமாறாகிவிட்டது, தினசரி விமான சேவை ரத்து, அவசர தரை இறக்கம், நம்பிக்கையுடன் விமான பயணம் செய்ய முடியாத சூழ்நிலை
இனிமேல் விமான பயணம் என்றாலே பயமா இருக்கு. வந்தே பாரத் ட்ரைனைவிட கொஞ்சம் ரேட் கூட ஆனாலும் விமானம் சீக்கிரமா போயிடும்னு பிளான் பண்ணினால் உயிருக்கே ஆபத்தாய் முடியும் போல இருக்குதே. இந்த வருஷம் விமான பயணம் செய்ய சற்று யோசிக்கனும்போல
ஆள் குறைப்பு, ஆள் குறைப்புன்னு செஞ்சு எல்லாமே ஆட்டமேட்டிக். ஓடுதளத்தில் கிளம்புற வரைக்கும் நல்லா இருந்த விமானம் , 15 செகண்டில் துருப்பிடிச்சு ரிப்பேராயி கீழே விழுந்திடிச்சாம்.
ஆக இவ்வளவு நாட்களாக பராமரிப்பு எதுவும் செய்யாமல், வெறும் எரிபொருளை நிரப்பிக்கொண்டுதான் இந்த விமானங்கள் பறந்திருக்கின்றன. அடப்பாவிகளா மக்கள் உயிர் உங்களுக்கு அவ்வளவு அலட்சியம்.
ஆக இவ்வளவு நாட்களாக பராமரிப்பு எதுவும் செய்யாமல், வெறும் எரிபொருளை நிரப்பிக்கொண்டுதான் இந்த விமானங்கள் பறந்திருக்கின்றன. அடப்பாவிகளா மக்கள் உயிர் உங்களுக்கு அவ்வளவு அலட்சியம்.
இந்த பராமரிப்பு முன்னாடியே செய்து இருந்தால் இப்ப 241 பேர் பலி ஆகி இருக்க மாட்டார்கள். அரசின் அலட்சியம் மற்றும் வியாபாரிகளின் பேராசையால் இன்னும் எத்தனை உயர் போக போகிறதோ...