வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த லட்சணத்தில் ஏர் இந்தியாவுக்கு நியுசிலாந்தைச் சேர்ந்த ஃபாரின் தலைவர். இந்த களேபரத்தை உள்ளூர் ஆளுங்களே இன்னும் குறைச்ச சம்பகத்தில் செஞ்சு குடுப்பாய்ங்களே
ஏர் இந்தியாவை மொத்தமாக நிறுத்திவிட்டால் யாருக்கு லாபம் என்பதை நினைத்து பாருங்கள், ஒரு பெரிய சதி திட்டம் ஏர் இந்தியாவிற்கு உள்ளையும் வெளியேயும் இருந்து செயல்படுவது தெரியும்.
இது என்ன ஏர் இந்தியா பிளேன் எல்லாம் கண்டம் பண்ணுங்க
ஏர் இந்தியா வ முடிக்காம விட மாட்டீங்க போல வாழ்க வளமுடன்
இனி பயணிகள் இல்லா விமானங்கள் பறக்கட்டும்.
இன்னும் ஏன் இந்திய அரசு இந்த ஏர் இந்தியா விமான சேவையை தடை செய்யவில்லை? மக்கள் உயிர் மீது அக்கறை இல்லையா?
அது எப்படி தடை செய்ய முடியும்? யார் தயாரித்து விற்றார்களோ அவர்களை தடை செய்யணும் . முடியுமா ?
இது ஒரு தொடர் கதையா?