வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நீங்க ஒரு நாளைக்கு 100 1000 பஸ்கள் அங்கங்க பழுதாய் நிக்குது 100 பஸ் முட்டிக்கிட்டு நிக்குது மோதிக்கிட்டு நிக்குது ஒரு பிளைட் பிரச்சினை வந்தால் ஒன்னும் ஆகப்போவதில்லை இது ஒரு பெரிய நியூஸ் இல்லை ஆகாய மார்க்கமாக நேரடி பயணம் எங்கு செல்ல வேண்டுமோ அங்கே
ஏர் இந்தியா இயக்குனர் ஒரு ஃபாரின் ஆளு. அவரை வூட்டுக்கு அனுப்பினா கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியிருக்கும். இல்லேன்னா எப்பவோ ஊட்டுக்கு அனுப்பியிருப்பாங்க.
இதெல்லாம் தனித் தனி விமானங்கள் அல்ல. அதே காயலாங்கடை விமானங்கள் தான் மாத்தி மாத்தி வேற வேற ரூட்ல ஓட்டுறாங்க...
ஏர் இந்தியா விமானங்களை இறக்கைகளை நீக்கி விட்டு தரை மார்க்கமாக பஸ்போல இயக்கலாம். எவ்வளவு கோளாறு வந்தாலும் கீழே விழுந்து நொறுங்காது!
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று வருத்தம் தெரிவித்து விட்டால் விமான கம்பெனிகளின் பொறுப்பு முடிந்துவிட்டதா..?. அவசர காரணங்களை முன்னிட்டு கடைசி நேரத்தில் பலமடங்கு கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் துயரத்திற்கு யார் பொறுப்பு. ? காயலான் கடைகளுக்கு போக வேண்டிய விமானங்களை நாட்டின் பல பகுதிகளுக்கு பறக்க அனுமதிப்பதேன்..?
இந்தியாவில் ஏரோநாட்டிக்கல் படிக்க பெரிய கல்லூரிகள் இல்லை .. அரசியல்வாதிகளுக்கு மெடிக்கல் காலேஜ் தான் காசு தரும் காமதேனு ..