வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நடைமுறையிலிருக்கும் சட்டத்தின் மீது மிரட்டல் விடுபவர்களுக்கு பயமில்லை. தண்டனை கடுமையாக,உடல் இம்சைபடும் படியாகயிருந்தால் மிரட்டல் விடுவது குறைய வாய்ப்பு.
மிக கடுமையான சட்டங்கள் அரபு தேசத்தில் இருப்பது போல் தேவை. இல்லாவிட்டால் இது தொடர்ந்து இருக்கும்
ஏன் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுபவர்களுக்கு மரண தண்டனை என சட்டம் கொண்டு வந்தால் தீர்வு உண்டு. இப்போது நடந்து கொண்டு இருப்பது ஒரு திட்டமிட்ட சதி/குற்றம் organized crime என தோன்றுகின்றது இந்தியாவின் ஸ்திர தன்மையை சீர்குலைக்க வெளிநாட்டு சக்திகளுடன் உள்நாட்டு சதிகாரர்கள் நடத்தும் சாதியாக தோன்றுகிறது.
எப்படி உள்ளே எடுத்துப் போக முடியும் ??
பொய்யுருட்டு பொய்யநாடு ஆசாமிங்க தான் கூட்டிக்கழிச்சி பாருங்க வயித்தெரிச்சல் புகை கிளம்பும். மோடி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவே உலகளவில் காசுகொடுத்து நெட்ஒர்க் உள்ளடிவேலை ஜரூராக நடக்கிறது .
இஸ்ரேல் மீது இந்தியா நடவடிக்கை எடுத்தால் வெடிகுண்டு மிரட்டல்கள் வர வாய்ப்பில்லை .........
மிரட்டல் விடுப்பவர்களை பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். அது என்ன தண்டனை என்று பொதுமக்களுக்கு டிவி சானல்களின் மூலமாக தெரிவிக்கவேண்டும் அல்லது நேரடியாக ஒளிபரப்பவேண்டும். அப்பொழுது மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஓரளவு பயம் வரலாம்.
இது வரி அல்ல.... பொது மக்களின் ரத்தம் ... உழைப்பு..... வியர்வை.... சொகுசாக அதானி அம்பானி கடன்களை தள்ளுபடி செய்ய அல்ல.
யுவ கனிஷ் . அம்பானி ஆட்கள் ரகசியமாக தீய மூர்க்கர்களை சந்தித்து விட்டு சென்றுள்ளனர் பெரிய கான்ட்ராக்ட் கொடுக்கவுள்ளனர் . இதேபோல் ராவுளுக்கட்சி டெலிங்கனாவிலும் நடக்கிறது. வாய்க்கு வந்தததை உளறி உங்களோட பொன்னான கொஞ்சநஞ்ச அறிவை தாழ்த்திக்கொள்ள வேண்டாம் .