வாசகர்கள் கருத்துகள் ( 8 )
என்ன தான் உண்மையான நிகழ்ச்சி என்றாலும் தமிழனை பஞ்சாப்காரன் ஜெயிக்க விட மாட்டோம். விடியல் திமுகவினர் ஜெயிப்பார்கள்
அட இப்படி கூட செய்து பணம் சம்பாதிக்கலாமா? சீ, தெரியாம போச்சே என்று திமுக கண்மணிகள் வருத்தம். எதற்கும் தமிழகத்தில் உள்ள விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ஒரு படத்தில் சவாலுக்காக LIC 14 மாடிக் கட்டிடத்தை ஏலம் விட்டு சிரிக்க வைப்பார் மௌலி. ஆனால் தனக்கு சொந்தமில்லா ஆலய சொத்துக்களை விற்று சாதனை படைப்பது அறமில்லாத்துறை.
97ல் நடந்த குற்றம் 25 ல் விசாரணைக்கு வந்தால் குற்றம் எப்படி குறையும்? அவங்க இங்க இருக்காங்களா இல்லை வெளிநாட்டுக்கு தப்பியாச்சா? அதாவது தெரியுமா?
அது சரி ஏரோபிளேன்ஐம் சேர்த்து விக்காம இருந்தாங்களே அதுவரைக்கும் சந்தோஷம்.
இந்த விமான ஓடுதளம் அமைந்த இட சர்வே எண் யாருக்கு சொந்தம் என்று தெரிந்தால் எல்லாம் தெரிந்து விடும். 1997 இல் நடந்திருக்கிறது என்று இந்த செய்தியின் மூலம் தெரியவருகிறது. பாரதியின் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற சொலவுதான் ஞாபகத்திற்கு வருகிறது அழகு அழகு.
இந்த சாதனைக்காக அவர்களுக்கு துக்ளக்காரும், அவரது வாரிசும் கோப்பையளிக்கவேண்டும் ...
விற்றவனை புத்திசாலி என்பதா வாங்கினவனை அறிவிலி என்பதா இருவருமே பஞ்சாபிஸ் ஒன்று புரிகிறது, அங்கு நிர்வாகம் படு மோசமாக இருப்பது மட்டும் தெரிகிறது.