வாசகர்கள் கருத்துகள் ( 20 )
கருத்தை கருத்தால் எதிர்க்க வேண்டும், நான் கூறியதில் தவறு இருந்தால் அதை சுட்டி காட்டவேண்டும் அதைவிடுத்து ஒருவர் கூறுகிறார் உங்கள் நாட்டில் திருட்டிற்கு கையை வெட்டுகிறார்கள் என்று, இந்தியாவில் எப்பொழுது திருட்டிற்கு கையை வெட்டினார்கள்?, கையை வெட்டுவது அரேபிய சட்டம். மேலும் அந்த சட்டத்தில் கூட தவறு செய்தவனுக்குத்தானே தண்டனை, குற்றவாளி குடும்பத்திற்கு இல்லைதானே?. முகம் காட்ட முடியாத சில பேர் அசிங்கமாகவும் வன்மமாகவும் கருத்து கூறியிருக்கிறார்கள் அதற்கு வளர்ப்பை குறை கூறுவதா அல்லது
உங்க கட்சி எம் எல் ஏ, கற்பழிப்பு குற்றத்தில் புல்டோசர் தைரியம் இல்லாமல் போய்விட்டதே அது ஏன் யோகிஜி
கிளி மூக்கனுக்கு மூளையே கிடையாது.
வாக்குக்காக பக்குவமாக"போக அவர் என்ன காங்கிரஸ் கட்சியா என்ன? பாஜக
தைரியம் தேவையில்லை லைஸ்சன்ஸ் மட்டும் போதும் அறத்தை பின்பற்றும் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களே என்று ஆன்மீக அரசியல் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்
அறம் சார்ந்த ஆன்மீக அரசியலன்னா, பருப்பு சோறு சாப்பிட்டுக்கொண்டு பாகவதம் படிப்பதுன்னு நினைச்சியா தம்பி, அசுர வதம் அதிலே உண்டு. நரசிம்மர்களும், காளிகளும் உண்டு பாவிகளை வதம் செய்ய.
ஏலே எப்போதும் அவர்கள் கூறுகிறார்கள் இவர்கள் கூறுகிறார்கள் என்று சொல்றியே நீ எப்பதான் உன் சொந்த பெயரில் சொந்த கருத்தை போட போகிறாய்?
ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இல்லாமல் இருப்பதினால் தான் இந்த இண்டி கூட்டணி தலைவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அகிலேஷ் யாதவ் மாபியாக்களின் மகாராஜா. அழிக்கபடவேண்டிய தீய சக்தி.இண்டி கூட்டணி தலைவர்கள் எல்லாம் மறைமுக தீவிரவாதிகள் என்றே சொல்லலாம். அடுத்த தேர்தல்களில் இவர்களை மண்ணோடு மண்ணாக அழிக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுபடுவார்களா என்பது தான் கேள்வி.
Fantastic யோகி ஜி.... சரியான கருத்து
கரெக்ட் ,ஆகா நல்ல பதிலே
புல்டோசர் இயக்கி கடினமாக வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களை அகிலேஷ் அசிங்கப்படுத்தி உள்ளார். உழைப்பாளர் அவமரியாதை வழக்கில் அகிலேஷை உள்ளே தள்ளவேண்டும்.
கையில் அதிகாரம் இருக்கும் தைரியத்தில் தான் புல்டோசர் இயக்கப்படுகிறது, குற்றவாளிகளுக்கு மட்டும் எதிராக நடவடிக்கை இருந்தால் பரவாயில்லை. மேலும் ஒரு வீட்டையோ அல்லது வணிக நிறுவனத்தையோ தந்தை கஷ்டப்பட்டு உருவாக்கியிருப்பார் ஆனால் மகன் செய்த குற்றத்திற்கு பரிகாரமாக அதை இடிப்பது எந்த வகையில் நியாயம். ஒருவன் செய்த தவறுக்காக அந்த குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துவது எந்த வகையில் நியாயம். இதற்கு மேலும் இன்னொன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதுதான்
சபாஷ், அஹமது ஜீ, இங்க தமிழ்நாட்டுல இந்து மத நடவடிக்கைகள், கோவில்கள், சடங்குகள் குறிவைத்து தாக்கப்படுகிறதே ... அப்போது மட்டும் இனித்ததா.. சிறிய திருட்டுக்கே சிறுவர்கள் கையை வெட்டும் சட்டம் உள்ள உங்கள் நாடுகளை பத்தி மட்டும் பேசமாடீங்களோ.. யோகி மாதிரி ஆளு தான் இங்க வேண்டும்...
பெற்றோரின் பெயரை கெடுக்கும் வாரிசுகளுக்கு இதுதான் ஒற்றை வழி. வாலை நீட்டினால் நறுக்குவது ஒன்றே சிறந்த வழி. மயிலே இறகு போடு எனக் கொஞ்சினால் மயில் இறகு போடுமா?
எங்கப்பன் புதர்குள்ளே இல்லைனு ஒத்துகொண்டதிற்கு நன்றி பாய்?
நீங்கதானடா அம்புட்டு தீவிரவாத வேலைகளையும் பாக்குறீங்க பத்தா கொறைக்கு டிக்கி தங்கம் வேற,உழைச்சு சாப்பிட்டு இந்த தேசத்திற்கு உண்மையா இருங்க...