வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கான்கிராஸ் கட்சி.... அவர்கள் வெற்றி பெற்றால் மக்கள் தீர்ப்பு என்றும் தோல்வி அடைந்தால் ஓட்டுப்பதிவு இயந்திரம் மீது பழி போடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.. தேர்தல் ஆணையம் மீது மக்களிடம் தவறான தகவல்களை பரப்பிய அந்த கட்சியை தடை செய்தாலும் பரவாயில்லை.
தேர்தல் முடிந்தவுடன் சொல்ல மாட்டார்கள் - அனால் முடிவு வந்தவுடன் காரணம் தேடுவார்கள். அதில் எளிதான காரணம் இவிஎம் தான்
கேவலமான கார்கே ஒரு reason
உலகத்தரமான வோட்டிங் மெஷினை தேர்தல் கமிஷன் பயன்படுத்துகிறது. தவறு ஏற்பட வாய்ப்பே இல்ல ராஜா .
இதற்காகவே அவர்களது சின்னத்தை ஓராண்டுக்கு மறுத்து விடுங்கள்.
தேர்தல் ஆணையத்தால் முடியாது. பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் ஆணையிட்டால் முடியும்.
தோற்றால் evm முறைகேடு . ஜெயித்தால் மக்கள் ஆதரவு என்று பீலா விடும் காங்கிரஸ் மக்கள் விரோதிகள் .
அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்காதவரை, பொய் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் வீசும். முதலில் ராகுல், கார்கே மற்றும் ஹரியானா காங்கிரஸ் தலைவரை ரெண்டு ஆண்டுகளுக்கு உள்ளே தள்ளினால், மஹாராஷ்டிராவில் இவர்கள் கதறுவதை நிப்பாட்டுவார்கள்.
முதலில் கோல் போட்டவன் தான் வெற்றி பெறுவான். முதல் விக்கெட் ஜோடி நூறு ரன் அடித்தால் அந்த டீம் தான் வெற்றி பெற வேண்டும், முதல் சில வினாக்களில் முற்றிலும் சரியாக விடை எழுதியவன் இப்படி மீதி வினாகளில் தவறு செய்வான் என்பது போன்ற பிதற்றல் இது. பித்தம் முற்றி விட்டது. இதற்கு மருந்தே இல்லை.
பொது மக்கள் இந்த கும்பலை இத்தாலிக்கு துரத்த வேண்டும். பல நிதி மோசடி செய்யும் கட்சி. நம் நாட்டின் ஆளுமைக்கு ஆபத்து விளைவிக்கும் பொறாமையுடைய அசூகையாஉள்ள நாட்டின் ஐந்தாம் படை தலைமை உடைய அபத்தமான ஆபத்தான கட்சி.
இவர்களெல்லாம் என்ன சாப்பிடுகிறார்கள் என்று தெரிய வில்லை. கண்டதை தின்னு கண்ட படி வாந்தி எடுக்குறான்கள்