வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சரியான பதில்
Wishes to Honourable CJI Some advocates act very cleverly
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு சட்டம் பொருந்தாது என்று ஒரே போடாக போட்டிருக்கலாம்.
யா யா என்று சொல்வதற்கு பேச்சுரிமை இல்லையா?? ஊருக்கு தான் உபதேசமா?
என்ன தீர்ப்பு வந்து என்ன புண்ணியம் ? பொன்முடி மாதிரி தண்டிக்க பட்ட குற்றவாளிக்கு கூட தடை விதிக்கும் உச்ச நீதிமன்றம் ஏன் இது போல் ஸ்டாண்ட் அடித்து விளம்பர தேடிக்கொள்கிறார்கள் ?
பொன்முடி மாதிரி தண்டிக்க பட்ட குற்றவாளிக்கு கூட தடை விதிக்கும் உச்ச நீதிமன்றம், யா யா என்று சொன்னால் என்ன குறைச்சல்? யா யா போதும் இது போன்ற நீதிமன்றங்களுக்கு
பொன்முடி மாதிரி தண்டிக்க பட்ட குற்றவாளிக்கு கூட தடை விதிக்கும் உச்ச நீதிமன்றம், யா யா என்று சொன்னால் என்ன குறைச்சல்? யா யா போதும் இது போன்ற நீதிமன்றங்களுக்கு
செந்தில் பாலாஜி கேஸ் இல் ஜாமின் கொடுக்காத போதே நீதியின் வண்டவாளம் புரிந்து விட்டது வெளியே விட்டால் சாட்சி களைத்த்டுவார்..அவன் உள்ளே இருந்தே மேயர்,இடை தேர்தல் ன்னு கட்சி,ஆட்சி சம்பந்த பட்ட வேலை செய்யிரான்..போங்க சார்...உங்க நீதியும்...ட்ரின்க் அண்ட் டிரைவ் மட்டும் தீர்ப்பு சொல்லுவீங்க நல்லா
நீதித்துறை இன்னும் சாகவில்லை
இதெல்லாம் சரிதான் . ஆனால் செந்தில் பாலாஜிக்கு மட்டும் கஜ்ரிவாலுக்கு அளித்த மாதிரி அரசாங்க கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது என்ற நிபந்தனை ஜாமினில் ஏன் விதிக்கவில்லை உச்சநீதிமன்றம் . எங்கே தன்னை திகார் சிறைக்கு கொண்டுபோய் விடுவார்களோ என்று நினைத்து ஆபரேஷன் நாடகம் . நீதிபதி அல்லி கூப்பிடும்போதெல்லம் காணொளி வாய்யிலாக மட்டும் தோன்றி அப்பா என்ன நாடகம். ஜாமினில் வந்தவுடன் என்ன ஒரு துள்ளல் . அதற்கு உச்சநீதிமன்றம் துணை போனது கவலை அளிக்கிறது. இந்த முடிவை எடுக்கும் முன்னர் நீதிபதி அல்லியையும் மாற்றி . அப்பப்பா என்னே விளையாட்டு . சட்டம் ஒரு இருட்டறை தான்