வாசகர்கள் கருத்துகள் ( 17 )
புலிகள் இயக்கத்தை புணரமைக்க தடுப்பு காவல் மையத்தில்கூடியதாக செய்தி சொல்கிறது அப்படி என்றால் தடிப்பு காவல் மையத்திற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது
தமிழகத்தில் என்ன நடக்கிறது முதலில் திராவிட திருடர்களிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் பிரிவினைவாத செயல்களை இரும்பு கரம் உண்டு ஒடுக்க வேண்டும்
புலிகள் பெயரை பயன் படுத்தி யார் இதை செய்கிறார்கள் என்று கண்டு பிடிக்க வேண்டும்
புலிகள், சில தமிழக கட்சிகள் உட்பட அமைதி வழி தீவிரவாதிகளிடம் தொடர்பில் இருப்பது அவர்கள் பேட்டியின் மூலம், செயல்களின் மூலம் தெரிகிறது. ஆனால் தமிழக மக்கள் தான் அதை புரிந்து கொள்ள தெரியவில்லை. தங்கள் சந்ததிகள் பாதுகாப்பை கருதி, தமிழர்கள் சீக்கிரம் தெளிந்தால் நல்லது.
இலங்கை இஸ்லாமியர்கள் தங்களை எப்போதுமே தமிழர்களாக கூறிக்கொள்வதில்லை. சிங்களவருக்கே நெருக்கமாக இருந்தனர் இப்போதும் உள்ளனர். அதனால்தான் புலிகள் அவர்களை வடமாகாணத்திலிருந்து துரத்திவிட்டனர். ஒரு காலத்தில் இஸ்ரேலிய மொசாத் புலிகளுக்கு பயிற்சியளித்ததால் எந்த முஸ்லிம் இயக்கமும் புலிகளை விரும்புவதில்லை.
இலங்கைக்கு போலி குரல் குடுக்கும், போலி திராவிடன் இதை அறிந்து கொண்டால் நல்லது.
இங்கே இருக்கும் ஆர் எஸ் எஸ் போன்ற ஹிந்துத்துவ கும்பலும் ஜெயின் மற்றும் குஜராத்தி மார்வாடி கும்பல் மூலம் தான் இந்தியாவில் ஹவாலா நடக்கிறது அவர்களை ஏன் கைது செய்வது இல்லை
உன் முஸ்லிம் ஆட்கள் தான் ஹவாலா மோசடி ல நம்பர் ஒன்னு ..மத்திய கிழக்கு gulf countries la இருந்து ஹவாலா மோசடி பண்ணுவது உன் ஆட்கள் தான் ..எந்த RSS காரன் ஹவாலா மோசடி பன்றான் ..பொய்க்கும் ஒரு அளவு உண்டு
புலிகள் அமைப்பு பாகிஸ்தான் தீவிரவாதிகளை, வேறு எவரையும் நம்ப தயாரில்லை, அவர்கள் போதை பொருள் கடத்தி பணம் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை, இன்னும் பல டன் கணக்கில் அவர்கள் தங்கள் வடக்கு, கிழக்கு பகுதியில் புதைத்து இருக்கு, அதை தேடி இலங்கை இராணுவம் இன்னும் பலஇடங்களை தோண்டி ஏமாறுது, அதைவிட அவர்களின் பல கப்பல்கள் உலகெங்கும் ஓடுது, சீசெல் நாட்டில் 11 விமானங்களும் இருக்கு என்று சொல்லப்படுது, அதைவிட புலம் பெயர் தமிழர்கள் தாராளமாக பணம்கொடுப்பார்கள். ஆனால் இப்போதைக்கு புலிகள் அமைப்பு திரும்ப கட்டமைக்க முயலாது என்பதே உண்மை. இந்த பிடிபட்டவர்கள் தாங்கள் தப்புவத்துக்காக புலிகளுக்காக செய்வதாக யாரையோ காப்பாற்ற முயட்சிக்கிறார்கள், இன்னும் அவர்களை நொங்கினால் உண்மைவரும்.
உண்மையிலேயே இந்த தேசிய புலனாய்வு அமைப்பு போன்றவை இந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரிக்கவும் ஆதாரங்கள் சேர்க்கவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். அனைத்தையும், கோர்ட்டில் சமர்ப்பித்ததுதான் இதை விசாரிக்கமுடியுமென்றால் எப்படி? இதுபோன்ற விஷயங்களை நீதிமன்றங்கள் எப்படி கையாளவேண்டும்? என்ன சட்டங்களோ பணநாயக மன்னிக்கவும் ஜனநாயக நாடு... என்று எதிர்க்கட்சிகள் கூவுவார்கள்...
அயலக பிரிவு அமைப்பாளர், நிர்வாகி செயலாளர் என கட்டமைப்போடு செயல்படும் பொழுது இப்படித்தான் நடக்கும்.
புலிகள் அமைப்பை, புனரமைக்கும் திட்டத்தை தடுக்காமல் இருந்தால் எம் அடுத்த தலைமுறையினருக்கு சென்னை கடற்கரையில் அரைமணி நேர உண்ணாவிரதத்தைக் காணும் வாய்ப்பு கிட்டும்.
தமிழகத்தில் திமுக நிர்வாகிகள் போதை பொருட்களை விற்பது , கடத்துவது இதற்காகத்தானோ.¡