வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வெரி குட். இந்தியர்கள் சிறந்த தேசப்பற்றாளர்கள். சுதந்திரம் வாங்க தாலியை கொடுத்தவர்கள். இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்த, அனைத்து ஜிஎஸ்டி வரியை முப்பது சதவீதமாக உயர்த்தினால் கூட, சந்தோஷமாக வரி செலுத்துவார்கள். சீனாவை முந்த, இந்தியாவின் வளர்ச்சி மேம்பட, ஜிஎஸ்டி வரி உயர்வு அத்தியாசியம். ஜிஎஸ்டி உயர்ந்தால், கார்ப்பரேட் வரியை குறைக்க முடியும்.
இவர் சம்பாதித்த பண விபரங்களை மறைக்காமல் உண்மையாக 120 கோடி வரி செலுத்தி இருந்தால் பாராட்டலாம். ஏனெனில், திரைத்துறையினர் எவருமே தாங்கள் பெறும் சம்பளத்திற்கு வரி கட்டுவதில்லை. செக் மூலம் பெரும் பணத்துக்கு மட்டுமே வரி கட்டுகின்றனர். சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகத்தான் செக் மூலம் பணம் பெறுகின்றனர்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் ரூ 5000 கோடிக்கும் மேல் வரி செலுத்தி உள்ளார்! நிதி வம்சத்தினர் ஒருவர் மத்திய அமைச்சர் ஆக இருந்த போது தொலைபேசி தொடர்பை தங்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக கொள்ளை அடித்த குடும்பத்தினர் நினைத்து பார்க்க வேண்டும்
வருமான வரியா அது என்ன என்று கேட்க்கும் ராவுளுவும் ஸ்டாலின் குடும்ப கூட்டமும் இந்த பதிவை பார்க்கலாம்.
அவர் அதிகம் சம்பாதிக்கிறார். அதிகம் வரி கட்டுகிறார். இதில் என்ன பெருமை.
இதை விட குறைவாகவா தமிழக முதல்வர் குடும்பம் சம்பாதிக்கும்? ஏன் அவர்கள் வரி கட்டுவது இல்லை...? நாட்டில் அதிக வரி கட்டுவது பெருமைதான் காரணம் அரசு அந்த வரிப்பணத்தில்தான் நல திட்டங்களை செயல்படுத்துகிறது