வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வருகிற மக்கள் அனைவரும் பணக்காரர்களாக இருக்க மாட்டார்கள் மனிதாபிமானத்துடன் நடக்கலாம்
சுற்றுலாப்பயணிகள் மூணாறுக்குச் செல்வதைத் தவிர்த்தால், கேரள அரசே நடவடிக்கை எடுக்கும்.
Rate over refund.
கேரளாவில் இப்படி நடக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
Rate over pls refund
Even you can fix Rs/=700 for one IDLY during season time for tourists since you are supposed to face the off season situation . How the tourists will bear your hardships facing at your place by blaming off season...its absolutely from nature...you have to overcome from yourself otherwise the tourists wont come in the next time...
மூணாறு போயி தான் இட்லி சாப்பிடணுமா ஏன் நம்ம காவிரி ஆறு, வைகை ஆற்றங்கரைல சுத்தி பாத்துட்டு ஜம்மு னு ஒரு குளியல் போட்டு ஒரு சாதாரண கூரை கடை ல இட்லி சாப்பிட்டா உங்க சாமி ஏத்துக்காதா??
மூணாறு எப்போ சாமி கும்பிடற இடம் ஆச்சி. அது குளிர்பிரதேசமே
அச்சச்சோ பிஜேபி ஆளும் மாநிலத்தில் பார்த்தீர்களா என்று உருட்ட முடியாதே
எல்லா நெடுஞ்சாலை ஹோட்டல்களில் இதைவிட அதிகமாக கொள்ளை அடிக்கிறார்கள்.
கொஞ்சம் மூணாறை தாண்டி ....அந்தப்பக்கம் இறங்கினீர்கள் என்றால் ....பீப் தவிர எதுவுமே கிடைக்காது .... வசதி எப்படி ?
அப்படியா