வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இது தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தீர்ப்பு
திராவிடன் என்ற இனத்தை பழித்து திருட்டு திராவிடன் என்று இங்கே கூறுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதையும் தெரிவியுங்கள்
முதலில் தமிழன் என்று சொல்ல பழகுங்கள். அதன்பிறகு திராவிடம்.பற்றி பேசலாம்
முதலில் திராவிடன் என்ற இனம் எது சொல்லு
சமூகவலை தளத்தில் பொய் தகவல்களை பரப்பினால் சிறையில் அடைப்பதில் எந்த தவறும் இல்லை.
நீதி மன்றங்கள் திண்ணை பேச்சு மன்றங்கள் ஆகிவிட்டன. இந்திய இறையாண்மையை மத வக்கிரங்களை பதிவிசும் கயவர்களுக்கு என்ன தண்டனை என்று சொல்லி தொலையுங்கள். பொன்முடிக்கு உபயோகப்படும். மொத்த திமுகவுக்கும் மொழிப்பிரிவினை மாநில பிரிவினை pesum போது என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்
சமூக வலைதளங்களில் பதிவு. அதே மாநிலத்தில் வழக்கு விசாரிக்கும் போது, ஆளும் கட்சி அழுத்தம் இருக்கும். மனுக்களின் குறைபாடு சுட்டி காட்டி, தீர்வு வேறு மாநில நீதிமன்றம் வழங்கினால் குற்ற சாட்டு குறையும். மேலும் பிரிண்ட் மீடியா போல் சமூக வலைதளங்களின் பதிவாளர், முகவரி, ஆதாரம் அல்லது யூக கருத்து பற்றி ஒவ்வொரு பக்கத்திலும் தெரிவிக்க வேண்டும். அரசியல் சாதி, மத போன்ற கருத்துகளை 1 மாத இடைவெளி விட்டு வெளியிட வேண்டும்.
கைது செய்யப்படாவிட்டால், ஒருவர் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று உறுதியாக நம்பினால் மட்டுமே சிறையில் அடைக்க வேண்டும் - ஆமா, கமெண்ட்டை பதிவுசெய்யும்போது சாட்சிகளை வைத்துக்கொண்டுதான் பதிவு செய்கிறார்களா? என்ன இது வழவழவென்று ஒரு உத்தரவு?
இதே கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற நீதியசர்கள் இந்த திராவிட மாடல் அரசை கேட்டால் எப்படி இருக்கும்? நீதிபதிகள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல என்று கட்டுமர கருணாநிதி கேள்வி கேட்டது இப்போது நம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
இங்க திமுக ஆட்சியில ஜெயிலுக்கு அனுப்பி உடனே குண்டர் சட்டம் போன்ற கட்டுக்கதை கேஸ் போடும் அராஜகத்தை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக நீதிமன்றங்களிடம் கோஞ்சம் எடுத்து சொல்லுங்க.
நோ யூஸ். No ரூல்ஸ் here.
இது தமிழகத்துக்கும் பொருந்து மா?
மேற்கோள் காட்டலாம்.