வாசகர்கள் கருத்துகள் ( 34 )
இந்திய ரூபாய் பண வீக்கத்தின் காரணமாக மதிப்பிழந்து வருகிறது அமெரிக்க டாலரின் மதிப்பை 40 க்கு கொண்டுவருவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தார் அதுவும் தொடர்ந்து மூன்று முறை ஆனால் இன்று 85ஐ கடந்து செல்கிறது பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு குறைப்பேன் என்றார் ஆனால் நடந்ததென்ன அனைத்தும் இருமடங்காகிவிட்டது இதைப்பற்றியெல்லாம் பேசமாட்டார் ஆனால் ஏற்கனவே பெயிலியர் ஆன விஷயத்தை திரும்ப செய்யச்சொல்லி வலியுறுத்துவார் இதையும் வரவேற்க சிலபேர்
500 ரூபாயை திரும்ப பெற்று, அதற்கு பதிலாக மீண்டும் 2000 ரூபாயை வெளியே விட சூசகமாக நாயுடு நூல் விடுகிறாரா? நெறைய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றமுடியாமல் குடவுனில் இன்னும் பதுக்கி வைத்துள்ளாரோ என்னவோ, பாவம்
இந்த மாதிரி முட்டாள்தனமான செயலை மோடி அரசில் செய்யமாட்டார்கள் என்ற தைரியத்தில், நல்லவன் போல நாடகம் போட இப்படி உதார் உருட்டுகளை நாய்டு சொன்னாலும் உள்ளுக்குள் உதறல் இருக்கும். எல்லா பணத்தையும் புது தலைநகரின் ரியல் ஸ்டேட்டில் போட்டுள்ளாரா, இல்லை கிரிப்டோ கரன்சியும் டாலருமாக மாற்றி வைத்துள்ளாரா?
அனைத்தையும் மாற்றி விட்டார்கள் போலவே தோன்றுகிறது
கம்யூனிஸ்ட்களிடம் கூட ஐநூறு ரூபாய் தாள்கள் இருக்கிறதாம் ஆனா பாருங்க பக்தாள் கிட்ட மட்டும் எந்த தாளும் இல்லையாம் இத நாம நம்பணுமாம் சாய் ரொம்பவே சாய்ஞ்சு பொய் கருத்து சொல்வதை நிறுத்துங்கள்.
இவரே பெரிய ஊயல்வாதி.. இவர் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது போல.
திமுக, காங்கிரஸ், கம்முனிஸ்ட் கட்சிகளிடம் ஏகப்பட்ட கருப்பு பணம் 500 ரூபாய் கட்டுகள் உள்ளது. ஏகப்பட்டவை பதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, நிச்சயம் 500 ரூபாயை டிமானிடைஷ் செய்ய வேண்டும். எப்படியோ சந்திரபாபு நாயுடு இந்த விஷயத்தை தெரிந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு ஜே !
சந்திரபாபு நாயுடுவிடம் கருப்பு பணமே கிடையாது. நம்புங்க ..100 தாள்கள் தான் ஏகத்துக்கு அடுக்கி வைத்துள்ளாராம். உஷார் பார்ட்டி..
mine is all in crypto...Naidu Garu techy
ரூ 2000 கொண்டு வந்தாரே அறிவாளி ஒருத்தர் அப்போ தூங்கிட்டிங்களா நாயுடு