வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆந்திராவும் வட இந்தியாவுடன் போட்டி போடுவது என்று முடிவு செய்து விட்டார்கள் போல் உள்ளதே!
ஏற்கெனவே மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் இருக்குது. இந்த லட்சணத்தில் ஆந்திரா அநேக பிள்ளைகளை பெற்றால் இந்தியா நிலைமை என்ன ஆகும்? ஒவ்வொரு மாநிலமும் இதே போல் அநேக பிள்ளைகளை பெறுபவர்களுக்கு பரிசு என்று அறிவித்தால் பிறகு நாடு என்ன ஆகும்?
இந்த ஆந்திர MP யின் அறிவிப்பை தமிழகம் முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளவேண்டும். இன்றைய போக்கில் தமிழகம் சென்றால் நாளை தமிழகத்தில் தமிழர்களே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.
எலான் மாஸ்க் வெவ்வேறு பெண்மணிகள் மூலம் 14 குழந்தைகளுக்கு தந்தை ..
இரட்டை குழந்தைகள் பெற்றால், என்ன பரிசு தருவார்?
சூப்பர்
நிச்சயமாக இந்த பரிசுகள் இந்துக்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.பரிசு கொடுப்பவர்களு்க்கும், பரிசு பெறுபவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
இது உண்மையில் தற்போதைய மாறிவரும் சமூக இளம் தலைமுறையினர் ஜாதி மத இன சமன்பாடுகள் குறித்த ஒரு நல்ல விழிப்புணர்வு. 1960 - 1980 களில் மேற்கொண்ட கடுமையான குடும்ப கட்டுப்பாடு கொள்கைகளினால் மேற்கூறிய காரணிகளில் எத்தகைய சமன்பாடு இன்மை ஏற்பட்டது என்பதின் மறு ஆய்வு. சில குறிப்பிட்ட சமூக பிரிவினர் அரசின் கொள்கை முடிவுகள் மேல் அக்கறை கொள்ளாததும் அதுவே பிற சமூகத்தினர் அவற்றை உறுதியாக கடைபிடித்ததும் சமூகங்களிடையே முரண்பட்ட எதிர்மறை நிலைப்பாடு உண்டாக காரணமாகும். இவற்றை நாம் உணரும் போது சுமார் இரண்டு மூன்று தலைமுறைகள் தாண்டி விட்டது. இனி வரும் காலங்களில் இத்தகைய தேசிய கொள்கை முடிவுகள் வகுக்கும் போது ஆட்சியாளர்கள் சமன்பாடுகள் மாறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே வாழ்க வளர்க பாரதம் இந்திய தேசிய தமிழ் தமிழகம்.
என்ன பரிசு? பெரும்பாலும் தொப்பியாகத்தான் இருக்கும். வேறு யாரும் இவரது பேச்சைக் கேட்டு மூன்றாவதற்கு முயற்சி செய்ய மாட்டார்கள்