உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்னா இறுதிமுடிவு எடுப்பார் : கிரண் பேடி

அன்னா இறுதிமுடிவு எடுப்பார் : கிரண் பேடி

புதுடில்லி : உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அன்னா ஹசாரே அவர்களே இறுதி முடிவு எடுப்பார் என்று அவரது குழுவில் இடம்பெற்றுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளார். பார்லிமென்டில் நாளை ஜன் லோக்பால் குறித்து நடைபெற உள்ள விவாதம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பேடி கூறியதாவது, தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நாளை விவாதம் நடைபெற உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். ஜன் லோக்பால் மசோதா அமலாகும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்று அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்