வாசகர்கள் கருத்துகள் ( 40 )
சாட்டையை சுழற்றி என்ன பயன்? விவரங்களை தெரிந்துகொண்டு என்ன பயன்? விரைவாக வழக்குகளை முடித்து தண்டனை நிறைவேற்றுவீர்களா?
எத்தனை தூங்குதுன்னும் சொல்லுங்கண்ணே
என்ன புண்ணியம். மொத்தமாக லிஸ்டி வாங்கி தடை விதிக்கவா? 4 அமைச்சர்கள் வழக்கை தடை விதித்து அது எப்போது விசாரணைக்கு வரும் என்றை தெரியவில்லை.
மோடி மீதும் இந்நாள் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மீதும் எத்தனால் வழக்குகள் இருந்தது ? அதெல்லாம் என்ன ஆனது. பாஜ மாநில அமைச்சர்கள் மீது எத்தனை உள்ளது ? என்றும் பார்க்கலாம்
எத்தனை பேர் மேலே எத்தனை வழக்கு இருந்தா என்ன? ஒண்ணுக்கும் தீர்ப்பு வரப்போவதில்லை. நானும் இருக்கேன்னு காட்டிக்கொள்ள அதிரடி கேள்வி.
பின்னர் இவர்கள் வெளியே வருவது எப்படி?
நீதித்துறை செயல்பாடுகள் சிரிப்பாய் சிரிக்கிறது
இன்றைய பெரிய ஜோக். இவர்களே ஊழல் அரசியல் வியாதிகளுக்கு ஜாமின் கொடுப்பார்களாம், கீழமை நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் நடத்தி கொடுக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து,, ஊழல் செய்தவர்கள் மீண்டும் மந்திரியாக வசதி செய்வார்களாம், ஜாமின் கொடுத்து அனுப்பிவிட்டு சட்டையை சுழற்றுவார்களாம், யாரை yematrugirargal?
நீதிமன்றங்களில் எந்த வழக்கும் இல்லை என்கிற என்.ஒ.சி யை உச்சநீதிமன்றத்தில் வாங்கினால் மட்டுமே தேர்தல்ல போட்டியிட முடியும் என்ற நிபந்தனையை உச்சநீதிமன்றம் விதிக்க வேண்டும்..அப்ப இதற்கு விடியல் ஏற்படும்.
பொன்முடி வழக்கில் தீர்ப்பு கூறியவர் சட்டம் படித்த நீதிபதி அவருக்கு தண்டனை கொடுத்தார். அதே சட்டத்தை படித்த உச்ச நீதி மன்ற நீதிபதி பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு அல்லாமல் அவருக்கு மந்திரி பதவியை ஏற்பதற்கு ஆளுநருக்கே ஆணையிட்டதை என்னவென்று சொல்லுவது.