வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இவரை போன்றவர்கள் எப்படி உயர்நீதிமன்ற நீதிபதி ஆகமுடியுது!!!!
அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்நிறுத்தி வைத்துள்ளது. கணம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களே இதுபோதாது தயவுசெய்து அந்த இரு நீதிபதிகளையும் நீதி மன்றத்திலிருந்தே வாழ்நாள் முழுவதும் நீக்கிவிடுங்கள் இதுபோன்று இனி இந்த நாட்டில் நீதி வழங்கும் நீதிபதிகளுக்கு இது ஒரு முன் உதாரணமாக இருக்கும்
நம்ம டெல்லி யஸ்வந்த் சர்மா மச்சானா இருப்பாரோ.
இது போன்ற குற்றத்திற்கு அ... வேண்டும்
பாலியல் குற்றம் நாடு முழுவதும் அதிகரிப்பு. அறியா பெண்கள் சிக்கி விடுவர். போதை, பாலியல் பேச்சு, செய்தி, படம் கட்டுப்படுத்தி நிலைப்படுத்துவது கடினம்?
புதிய இந்தியா ??
கொலீஜியம் கொண்டாந்தது காங்கிரஸ்.
RSB போன்றவர்கள் போட்ட ... பதவி பெற்றால்.
ஞாயம் , தர்மம் அடிப்படையில் தீர்ப்பு கிடைப்பது முக்கியம். இதுபோல மூன்றாவது நிலையில்தான் சரியாக பரிசீலிக்கப்படுகிறது என்றால் நாம் எல்லா விதத்திலும் தோற்றுக்கொண்டிருக்கிறோம்
விதிகள் இல்லாமல் சூழலுக்கு தகுந்த நடவடிக்கை அரசு நிர்வாகம் பொறுப்பு. போலீஸ் வக்கீல் பாலியல், தீண்டாமை போன்ற வழக்கை ஆரம்பம் நிலையில் விசாரிப்பதை தவிர்ப்பது நல்லது.