வாசகர்கள் கருத்துகள் ( 73 )
இவரெ இவர காட்டிக் கொடுத்துக் கொள்கிறார்
தலைமை நீதிபதி மீது வருத்தம் இல்லை. ஆனால் அவருடைய சிந்தனை மீது வருத்தம் உண்டு.
ஆம் ஐயா! இந்நாட்டுக் குடிமக்களின் பெரும்பான்மையோருக்கு உங்கள் மீது நம்பிக்கைஇல்லை அநற்குப்பல காரணங்கள் உள்ளன.
ஜனாதிபதி கேட்ட கேள்விகளுக்கு ....
2 ஜி வழக்கின் அப்பீல் பல ஆண்டுகளாக பெண்டிங். முக்கிய குற்றவாளிகள ஜாலியாக எம்பி களாக வலம் வருகின்றனர். இத்தனைக்கும் முறைகேடு எனக்கூறி எல்லா 2 ஜி லைசென்ஸ்களையும் உங்க சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது உங்களுக்குத் தெரிந்ததுதானே?
எந்த அமர்விடம் சென்றால் காரியம் ஜெயிக்கும் நடக்கும் என்ற தகவல சிபில்கல்ப , வல்சின் போன்ற திறமைவாய்ந்த ஜோசியர்களுக்குத்தான் தெரியுமாம்.
நல்லது மக்கள்வரி பணத்தில் அனுபவித்தது போதும் ....
இந்திய நீதித்துறையை சீரழித்த கேடுகெட்ட சுயநலவாதிகள், முதல்ல 50 கோடி நீதிபதியின் கேசை விசாரித்து தீர்ப்பு வழங்க ....
புத்தரிடம் நியாயம் கேளுங்கள்.
குடியரசு தலைவர் கேட்ட கேள்விகள் சம்பந்தமான வழக்கின் தீர்ப்பை வழங்கி மனநிறைவுடன் ஓய்வுபெறுங்கள். இதற்க்கு யார் தடையாக இருகிறார்கள் என தெளிவுபடுத்துங்கள்.