வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பங்களாதேஷுக்குள் அமெரிக்க படைகள் நுழைய வாய்ப்பு என்று ஒரு செய்தி அடிபடுகிறது. இந்தியாவுக்கும், சீனாவின் ஆதிக்கத்திற்கு உள்பட்ட மியன்மாருக்கும் தொந்தரவு கொடுப்பதற்காக இருக்கலாம். ஏற்கனவே, பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஆசிம் முனீர் போன மாதம் ஒரு முழக்கத்தை கொண்டிருந்தார். அதாவது இந்தியாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடப் போவதாகவும், அந்த நடவடிக்கை இந்தியாவின் கிழக்கில் இருந்து ஆரம்பிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.எனவே, இந்திய ராணுவம் அதற்கேற்ற எதிரான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பங்களாதேஷ் பக்கமும், வங்காள விரிகுடா பக்கமும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். அமெரிக்காவின் நகர்வுகள் குறித்து இந்திய உளவுத்துறை உஷாராக இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் சவாலை சந்திக்க ஆயுதப்படைகளை பயன்படுத்தக்கூடாது . தங்கள் கொள்ளைகளை காக்கவும் பயன்படுத்தக்கூடாது