வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த கவச பாதுகாப்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டு பல வருடங்களாகி விட்டன. இதுவரை எத்தனை தடங்களில் போடப்பட்டு உள்ளன ? இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கும் மத்திய அரசு எப்போதுதான் செயல்படும் ? மிக முக்கியமான அதி விரைவு ரயில்கள் செல்லும் இடங்களில் கவச உடனடியாக போடா வேண்டும், அடுத்து நாடு முழுதும் படிப்படியாக போடா வேண்டும், வைஷ்ணவ செய்வாரா ? அல்லது அடுத்த விபத்துக்காக காத்துக்கொண்டு உள்ளாரா ?
ரயில்கள் மோதல்களை தடுக்கும் தொழில் நுட்பம் சீனா, இந்தியா மற்றும் ஆசியா ஆப்பிரிக்கா நாடுகளின் தேவை அதனால் மேற்கத்திய நாடுகள் இதில் கவனம் செலுத்த மாட்டார்கள் முதலீடும் செய்யமாட்டார்கள். நாம்தான் நம் தேவையை சுய முயற்சியால் செயது கொள்ளவேண்டும். சுதந்திரத்தின் இந்த வந்த காங்கிரஸ் அரசு தன குடும்பம் ஊழல் இதில் கவனம் செலுத்தியதால் வந்த வினை இது. முழு முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
இன்னும் காங்கிரஸை குறை கூறுவது நிறுத்தி விட்டு கடந்த பத்து வருட ஆட்சி காலத்தில் ஏன் கவச் கருவிகளை பெருத்த வில்லை என யோசிக்க வேண்டும்
அரபி பேசும் நாடுகளான பால்ஸ்தீன் , லெபனான், துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகள் அமைதி இன்றி - கொலை கொள்ளை அதிகரித்து திண்டாடி தவிக்கின்றன. ஏனனில் இந்த நாடுகளில் இந்தியர்கள் வெகு குறைவேதான். அதே அரபி பேசும் நாடுகளான KSA, UAE, குவைத், கத்தார், பஹ்ரைன் ஓமான் போன்றவை அமைதியாகவும் செழித்து வருகின்றன. ஏனனில் இந்த நாடுகளை இந்தியர்கள் 50% அளவில் உள்ளனர்
பல இடங்களில் நாசவேலை நடப்பது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இரயில் பாதை முழுவதும் செயற்கை நுண்ணறிவு காமிரா கட்டமைப்பு மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். நாச வேலை மூலம் பொது போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்தால் அது கொலை முயற்சி என்றே வகைப்படுத்தப்பட்ட வேண்டும்.