வாசகர்கள் கருத்துகள் ( 5 )
காவல்துறை யில் உள்ள சில கருப்பு ஆடுகளால் அதன் மதிப்பு தரம் தாழ்ந்து போகிறது. இதை சரி செய்வதை விட்டு வீணாக வாதம் செய்வதில் எந்த பிரயோசனமும் இல்லை. அதே சமயம் ராணுவ அதிகாரி தவறு செய்திருந்தால சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராணுவம் சேவையாகப் பார்க்கப்படாமல் மது, மாது போதையில் ஈடுபட வாய்ப்பளிக்கும் துறையாகப் பார்க்கப்படுகிறதோ ???? அழகான பெண்கள் காவல் நிலையம் வந்தால் அவர்களை காவல்துறை வேறு விதமாக நடத்தும் அவலமும் இருக்கிறது .... இரு தரப்பு மீதும் தவறுள்ளது ..... பிரச்னை பெரிதாவது வெட்ககரமானது .....
காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை. ஒரு சில அதிகாரிகள் தவிர பெரும்பாலானோர் பொது மக்களை மட்டுமல்ல அரசாங்க சேவையில் இருப்போரைக்கூட நல்ல முறையில் நடத்துவது கிடையாது. இராணுவத்தில் இருப்பவர்கள் பகல் முழுவதும் கடும் பணி செய்து இரவில் குடிப்பது சாதாரண விஷயம் - அப்படியே காவல் நிலையத்துக்கு போனால் அவர்கள் நிதானம் இழந்து அடாவடி செய்யும் சாதாரண பேட்டை ரவுடி போல சித்தரிக்கப்படுவது மிக அபத்தமானது. டாஸ்மாக் நடத்தலாம் - ஆனால் குடிப்பவர்கள் அயோக்கியர்கள் என்ற நிலைப்பாடு கேவலமானது.
யோக்கியர் சொல்லிட்டாரு. ராணுவத்தை மதிக்கிறோம், அதே நேரம் அவர்கள் செய்யும் அத்து மீரல்கள் குடிபோதையில் எதைவேண்டுமாலும் செய்து விட்டு, மிகை படுத்தி காவல்துறை மீது புகார் அழிப்பது அதிகமாகிவிட்டது. காவல்துறைக்கு சங்கம் இல்லாததாலும், அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் அடிமை படுவதாலும் விசாரிக்காமலே உடனே நடவக்கை எடுக்க பழக்கப்பட்டு விட்டது.
நாகேஸ்வர ராவ் சொல்வதில் உண்மை உள்ளது.