வாசகர்கள் கருத்துகள் ( 26 )
தேசபக்தியை யாருக்கும் ஊட்டிவிட முடியாது.. அவரவர்க்கு இயற்கையான உணர்வு வேண்டும் .......
ஓமர அவர்களுக்கு சின்னத்திற்கும் மதத்திற்கு ம் என்ன சம்பந்தம் உள்ளது அவரைுக்கே ்ந்தியர் என்ற பற்று இல்லை என்றே தோன்றுகிறது
காஷ்மீரில் எவ்வளவு பண்டித்துகள் இருந்த மாநிலம் இப்போது ... நிறைந்த மாநிலமாக உள்ளது
ஜிஹாதிகள் ஒற்றுமையாக வாழ்ந்ததாக உலக அளவில் சரித்திரம் இல்லை. நாட்டை மதிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு காபிர்கள் நாட்டில் அவசியம் இல்லை. அந்த நாட்டை மாற்றுவதே அவர்களின் மத வழியில் சொல்லப்பட்டுள்ளது என்று அம்பேத்கர் சொன்னார்.
ஆதாரம் கேட்டால் சேதாரம் ஆகி விடுவாய் ரத்னா? சங்கி என்றாலே பொய் என்று நிரூபிக்கும் மற்றுமொரு கருத்து.
அது சரி. அசோக இலச்சினை உடைய ரூபாய்த் தாள்களை மசூதியின் உள்ளே அனுமதிக்க மறுப்பதில்லையே. காசு பணம் துட்டு மணி மணி.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சுதந்திரதின விழாவில் தேசீயக்கொடி ஏற்றுகிறார்கள். மசூதிகளில் இது சாத்தியமா? அவர்களுக்கு தாய்மண்ணை விட பாலைவன மண்ணே புனிதமா?
தேசிய சின்னம் அவமதிப்பு தேச அவமதிப்பு. இவர்கள் ஓட்டுரிமை, குடியுரிமையை ரத்து செய்து அகதி அந்தஸ்து ஆக்க வேண்டும். நீதியின் பார்வை அரசியல் சாசனம் மீது இருக்க வேண்டும். அரசியல் மீது இருக்க கூடாது. மத சார்பின்மை என்ற நாளில் இருந்து சிறுபான்மை அந்தஸ்து தானே செயல் இழந்து விட வேண்டும். அரசியல் சாசனம் சிறுபான்மை, பெரும்பான்மை என்று எழுத படாத போது நீதிமன்றம் எந்த ரூபதிலும் அனுமதிக்க கூடாது. நீதிமன்றம் இரட்டை தீர்வை அங்கீகரிக்க கூடாது.
அல்லாஹ் வைத் தவிர வேறு ( நபிகளார் உட்பட).எவரையும் வணங்க கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. சவூதியில் நபிகளார் பிறந்த மிலாடி நபி கொண்டாடுவதில்லை. அவர் சமாதியில் தொழுகைக்கு அனுமதில்லை. அப்படியிருக்க இந்த ஹஜ்ரத்பல் மசூதியில் நபிகளாரின் தலைமுடியை வைத்திருப்பது எப்படி இஸ்லாத்துக்கு ஒத்து வரும்? ஆக இஸ்லாமியர்களே முழுமையாக பின்பற்றுவதில்லையா?
அது காணாம போய் கிடைத்த ஒன்றை இது தான் என்று காண்பித்து அதுக்கும் ஒரு மரியாதை ..
நபியின் வழி வந்தவர்களின் அனைத்து சமாதிகளை சவூதி அரசு இடித்து தள்ளியது. இப்ராஹிம் வழி வந்தவர்கள் ஷியா என்பதால் அனைவரின் சமாதியும் இதில் அடக்கம்.
In Tamil Nadu, the government installs a plaque in front of every temple, sometimes right on the front facade of the Gopuram. This happens in temple functions where there is zero contribution from the government. Where are these fellows now, can they do this in other religious places or raise their voice now?
மத வழிபாட்டு தலத்தில், அசோக சின்னத்தை வைக்க வேண்டிய அவசியம் என்ன? மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது. - அறநிலையத் துறைக்கு கேட்டுச்சா? இதற்கு ஒரு மந்திரி இருக்கிறாரே அவருக்காவது இந்த விவரம் தெரியுமா ? காதில் நன்றாக கேட்டுச்சா? இது பற்றி இவர்கள் தங்களின் திருவாயை திறந்து ஏதாவது பேசுங்களேன். இது அறநிலையத்துறையின் கட்டுப்பாடு. அரசின் கட்டுப்பாட்டில் தான் எல்லாம் உள்ளன என்று பேசித்தான் பாருங்களேன். பேசினால் என்ன நடக்கும் என்று இவர்களுக்கு தெரியும். பம்மாத்து வேலையெல்லாம் இளிச்ச வாயன் இந்துக்களிடம் தான். இவனுங்களுக்கு ஓட்டு போடும் இளிச்சவாயன்கள் இந்துக்களை சொல்ல வேண்டும்.