வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Fantastic the prisoner communicating with the outside world. How that is possible without cooperation from the prison employee?. Most of the prison staff are corrupt. Let the government reform it or else work out an native
In the same manner when Pineapple Kesari was served in Chennai Prison
இது போன்ற மாதிரிகளை வைத்துப்பார்த்தால் தாதாக்களுக்கு சிறை தான் பாதுகாப்பான இடம் போல தெரிகிறது.
கொலைகாரர்களை , தீவிரவாதிகளை உடனடியாக தண்டிக்காமல் அவர்களை சிறையில் வைத்து உபசாரம் செய்வது நிற்கும் வரை இது போன்ற பாதக செயல்களை தடுக்க முடியாது
இவ்வளவு விவரம் தெரிந்தும் இந்த கொலைகாரன் கும்பலை விட்டு வைத்து இருக்கிறார்கள் என்றால் இந்த கொலைகாரர்களுக்கு வெளி நாட்டிலிருந்து கோடி கணக்கில் பணம் வருகிறது. அதை இந்த கொலை காரர்கள் போலீஸ் மற்றும் அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கொடுப்பதால் இவர்கள் யாரும் இந்த கொலை காரர்களை பிடிக்க விடுவதில்லை. அப்படியே பிடித்தாலும் ஒன்று இரண்டு கேஸ் போட்டு தப்பிக்க விட்டு விடுவார்கள். அதனால் இவர்கள் எல்லோரையும் கொன்று குவித்தால் தான் இந்தியா அமைதியாக இருக்கும்
லாரன்ஸ் பிஷ்னோய் அடுத்த வாரம் கதைய முடித்து விடுவார்கள் ....போலிஸ் Encounter Ready to start ....
பாடகர் சிந்து, சேனா கட்சி தலைவர், கொலைக்கும் இந்த லாரன்ஸ் கும்பல் இடுபட்டுள்ளது என்று சர்வதேச சாதரணமாக செய்தியில் வருகிறது என்றால் இதில் ஏதோ மர்மம் உள்ளது பிரபலங்களை கொலை செய்யும் அவனுடைய பின் பலம் யார் என்று கண்டுபிடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.
இங்கே பிஜேபி ஆட்சி என்பதால் யாரும் பொங்கவில்லை. இல்லையென்றால், அரசு சரியில்லை. குண்டர்கள் ஆட்சி, ரவுடியிஷம், போதைப்பொருள் என்றெல்லாம் கூப்பாடு போட்டிருப்பார்கள்.
தமிழ் நாட்டில் நடக்காத சீரழிவா? வேங்கை வயல், கள்ள சாராய மரணங்கள், அரசியல் கொலைகள் இங்கு நடப்பது எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திராவிட ஆட்சி...து
லாரன்ஸ் பிஷ்னோய் போன்று நாடு முழுவதும் இன்று பல ரவுடிகள் சிறையில் மக்கள் வரிப்பணத்தில் நன்றாக தின்று கொழுத்து அங்கிருந்தே தங்கள் ரவுடி தொழிலை திறம்பட செய்கிறார்கள் சிறை அதிகாரிகளை கையில்போட்டுக்கொண்டு. சிறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். ரவுடிகளை ஓடவிட்டு என்கவுண்டர் செய்து கதையை முடிக்கவேண்டும்.
மெத்ததுல அரசுகள் சரியில்லை கடவுள் நாட்டை காப்பாற்றுவாரக
ரவுடிகளை என்கவுண்டர் செய்து கதையை முடிக்கவேண்டும். கைது செய்வது, வழக்கு தொடர்வது இதெல்லாம் வேஸ்ட்.