வாசகர்கள் கருத்துகள் ( 20 )
She did mistake initially rather they couldnt do like this anyhow the culprits should be punishable I hope Indian police and Crim department never failed into this event.
தவறு இல்லை
இப்படிபட்ட மூடர்கள் இருக்கும்வரை ஏமாற்றத்தான் செய்வார்கள்.
ஹி.ஹி.ஹி.
நமது நீதி துறை கடுமையான தண்டனை அதுவும் உடனே அளிக்க வேண்டும்...நம் நீதி துறை எப்படியும் வழக்கு பதிந்த உடன் ஜாமீன் வாரி வழங்கி ஒரு முப்பது வருடம் விசாரணை என்று நடத்தி தண்டத்துக்கு ஒரு கேவலமான தீர்ப்புகள் தருவதால் தான் இப்படி குற்றம் நடக்கிறது.... நீதித்துறை எந்த வழக்கையும் தன வீட்டில் இப்படி ஒரு குற்றம் நடந்தால் எப்படி தீர்ப்பு அதுவும் தன மகளோ மகனோ சகோதரியோ சகோதரனோ தாயோ தந்தையோ பாதிக்கப்பட்டால் என்ன செய்வார்களோ அப்படி செய்ய வேண்டும்... வக்கீல்கள் சம்பாரிக்க வாய்தாக்களும் ஒத்திவைப்புகளும் இருக்கும் வரை குற்றங்கள் பெருகிக்கொண்டே தான் இருக்கும்
அதிகமான டிஜிட்டல் பிராடுகளின் கால் சென்டர்கள் மேற்கு வங்கத்திலிருந்துதான் செயல்படுகின்றன என்கிறார்கள். அங்குதான் படித்த வேலைவாய்ப்பில்லாத ஏழ்மையான இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி மோசடிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலைமைக்கு அங்கு ஆண்ட கம்யூனிஸ்டு திரிணமூல் கட்சிகளே காரணம்.
இதுதான் டெக்னோலஜியின் சாதனை.
டிஜிட்டல் அரஸ்ட் செய்து பணம் பறிப்பவர்கள் திமுகவினர்தான் என்று செய்தி வந்துள்ளது. படிக்காதவர்களிடம் அடித்து புடுங்குவது, கொஞ்சம் படித்தவர்களிடம் போனில் மிரட்டி பணம் புடுங்குவது என்று நோகாமல் திமுகவினர் சம்பாதிக்கிறார்கள். போலீஸ்காரங்க உதவியுடன் செய்கிறார்கள்.
அட ராமா, அட கிருஷ்ணா இப்படியுமா கிறுக்கு பிடித்து ஒருசிலர் திரிகிறார்கள் ?
DND Do not Disturb இத activate பண்ணி வைத்தாலே போதுமே. நான் இத activate பண்ணி பல வருடங்களாச்சு. DND activate பண்ணாத number க்கு தான் இந்த மாதிரியான fraud/scammers call வருது வந்துட்டே இருக்கு. TRAI ல இருந்து இத DND activate பண்ண சொல்லி எவ்வளவு விழிப்புணர்வு கொடுக்குறாங்க, இத அலட்சியப்படுத்துனா இப்படி தான் அசிங்கப்பட்டு நிற்கனும்.
அட இப்படி ஏமாத்துறவனுவோ திருட்டு கோவால் புற கொள்ளை கூட்டத்திடம் கைவரிசை காட்டினால் தமிழன் மிகவும் சந்தோஷம் படுவான்..