வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தஷ்வந்த் போன்று விடுதலை ஆகும் சாத்தியம் இருப்பதால் இவனை கூட அதேபோல ட்ரைனில் இருந்து தள்ளி விட்டு பாருங்க
பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் அளவுக்கு மீறி குடித்து இருப்பவர்களை தடைசெய்யவேண்டும் .ரயில்வே போலீஸ் பிரேதலிஸிர் சுவாசம் பரிசோதனை கருவி வைத்துகொள்ளவேண்டும் .சந்தேகப்படும் நபர்களை சோதனைக்குட்படுத்தப்பட்டு அடுத்த ஸ்டேஷனில் கீழே இறக்கிவிடப்படவேண்டும் ..எல்லாமாநிலங்களிலும் சாராயம் சட்டபூஓர்வமாக இருப்பதால் பொதுமக்களை பாதுகாக்க இதுமாதிரி சட்டம் அவசியம் .எல்லா டிராபிக் போலீசும் இந்த கருவியை வைத்திருக்கவேண்டும் .ரயிலின் டிக்கெட்டுக்குகளில் குடித்துவிட்டு பயணம் செய்வது குற்றம் என்று பதிவிடவேண்டும் .
உடனடியாக சுட்டு கொன்று வழக்கை முடியுங்கள் .
கடவுள் பரிணாமவளர்ச்சியில் மனிதன் என்பவனுக்கு 6 ஆவது அறிவுகொடுத்து இப்படி அவமானப்படுவதைவிட மனித பிறவி கொடுக்காமல் அவர் மிருகமாகவே உலவவிட்டுஇருக்கலாம்..
மது பிரியர் … மாதுவிடம் பிரியப்பட்டிருக்கிறார் ..
அந்த போதை ஆசாமிக்கு ஜெயிலில் மூணு வேலை சோறும், மற்றும் மட்டன், கோழி என்று கொடுத்து அரசுக்கு செலவு வைக்காதீர்கள். கால் முட்டியை உடைத்து இனி நேராக நடக்க முடியாதபடி செய்து அனுப்புங்கள், இது ஒரு பாடம், என்றைக்கும் மறக்காது.
ஆக மோடி பதவி விலகவேண்டும்
அவனையும் அதே போல ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி மரண தண்டனை தர வேண்டும்.
அத பண்ண மாட்டாங்க. அப்புறம் எதுக்காக பேசிகிட்டு