வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அப்பாடா ..... அங்கே பல மாதங்களாகத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மோடிக்கு ஹிந்துக்கள் மீது பற்று வந்திருச்சேய் .... சிங்கம் இனி களத்துல இறங்கப்போவுதேய் ....
இதே அக்கறையை ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள் விஷயத்திலும் காட்டியிருந்தால் இவர்களை பாராட்டலாம்!
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்துவதோடு அல்லாமல் கண்காணிக்கவும் செய்கிறது ... அது சரி ... போர் நிறுத்தம் ஏற்பட உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லி நாடகமாடிய, தமிழர் விரோத கயவனை நம்பி லட்சக்கணக்கில் தமிழர்கள் உயிரிழந்தனர் .... நினைவிருக்கிறதா ??
இதெல்லாம் அவர்களுக்கு சர்டிபிகேட் கொடுத்து ....அமெரிக்கா நிதியை வாங்கி கொடுத்தீர்கள் அல்லவா.. அப்போ யோசிச்சிருக்கணும் .... உங்களுக்கு சொல்லித்தரவேண்டியதில்லை .... முய்சு ...விஷயத்தில் நேரடியாக பார்த்தோம் ... அவரு அமைதிக்கு நோபல் பரிசெல்லாம் வாங்கியிருக்காரு .... நம்ம ஜீ க்கு ஒரு நோபல் பரிசு கூட இல்ல .... பாத்து பண்ணுங்க ...
குறிப்பிட்ட சமூகத்தினர் 30% க்கு மேல் இருந்தாலேயே வேறு சமூகத்தினர்களை உண்டு இல்லை என்று ஆக்கி வாழவே விட மாட்டார்கள். அங்கு அவர்கள் பெரும்பான்மை. ஆகவே இந்துக்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை.
PM Modi meets External Affairs Minister Jaishankar. As per reports it was regarding the Hindu genocide happening in Bangladesh. Hoping for some action
பல பாலஸ்தீனிய முஸ்லிம்கள் அனைத்து யூதர்களையும் கொல்ல விரும்புகிறார்கள். பங்களாதேஷ் இந்துக்கள் வாழ மட்டுமே விரும்புகிறார்கள். பல பாலஸ்தீன முஸ்லிம்கள் இஸ்ரேலை அழிக்க விரும்புகிறார்கள். பங்களாதேஷ் இந்துக்கள் வாழ மட்டுமே விரும்புகிறார்கள். பல பாலஸ்தீன முஸ்லீம்கள் தஞ்சம் புகுந்து பயங்கரவாதிகளுடன் இணைகின்றனர். பங்களாதேஷ் இந்துக்கள் வாழ மட்டுமே விரும்புகிறார்கள். பல பாலஸ்தீனிய முஸ்லிம்கள் காஃபிர் என்று கூறி மாற்று மதத்தினரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து சித்திரவதை செய்கிறார்கள். வங்காளதேச இந்துக்கள் வாழ மட்டுமே விரும்புகிறார்கள். பாலஸ்தீனிய முஸ்லீம்கள் மேற்குலக ஐரோப்பிய நாடுகளின் அனுதாபங்களை பெறுகிறார்கள். அந்த நாடுகளும் முஸ்லீம்களை அகதிகளாக தங்கள் நாடுகளில் அடைக்கலம் கொடுக்கிறது. ஆனால் வங்கதேச இந்துக்களுக்கு எந்த நாடும் அவ்வாறு கருனை காட்டவில்லை. அப்படியென்றால் பங்ளாதேஷில் வாழும் இந்துக்களுக்கு இந்தியாவைத் தவிர வேறு யார் உதவ முடியும்? இந்திய இந்துக்களுக்கும் இதே எச்சரிக்கைதான், கிறிஸ்தவர்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ ஏதாவது பிரச்சனை என்றால் அவர்களுக்கு குரல் கொடுக்கவும், ஆதரித்து அடைக்கலம் கொடுக்கவும் பல கிறிஸ்தவ, மற்றும் முஸ்லீம் நாடுகள் உள்ளன. ஆனால் இந்துக்களான உங்களுக்கு அவர்களையிட்டு ஏதாவது பிரச்சனை வந்தால் உங்களுக்கு ஆதரவாக எந்த நாடு குரல் கொடுக்கும்? எந்தநாடும் உதவிக்கு வராது! எனவே இந்துக்கள் மற்ற சிறுபான்மையினரைப் போல ஒற்றுமையுடன் இல்லாவிட்டால் இந்த பாரத நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலை ஏற்படுவதற்கு அதிக நாட்கள் ஆகாது.
இந்திய அரசாங்கம் பங்களாதேஷிற்கு இந்துக்களின் மீதான வன்முறைக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும். பங்களாதேஷிற்கு சுதந்திரத்தை கொடுத்த நாங்கள் சுதந்திரத்தை எடுக்கவும் தெரியும் என்று எச்சரிக்கை விடுக்க வேண்டும். பங்களாதேஷில் இருக்கும் இந்துக்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுங்கள் மத்திய அரசே.
வங்கதேசத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இஸ்கான் கோவிலுக்கு பங்ளாதேஷ முஸ்லீம்கள் தீ வைத்து அந்த கோவிலை கடுமையாக தாக்கி சேதப் படுத்தினர். அதே ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் இஸ்கான் கோவிலின் சேவகர்கள் உணவு வழங்கி பாதிக்கப் பட்டவர்களை தங்கள் கோவிலில் வைத்து பராமரித்து பாதுகாத்தனர். இப்போது நவம்பர் மூன்றாவது வாரத்தில் இஸ்லாமியர்கள் தங்களுக்கு உணவளித்த இஸ்கான் அமைப்பின் சேவகர்கள் மற்றும் அங்குள்ள இந்து பக்தர்களின் மீது கொடூரமாக மரண தாக்குதல் நடத்தினர். கடைசியாக இஸ்கான் கோவிலின் துறவியான சின்மோய் கிருஷ்ணதாஸ் பிரபுவை இடைக்கால அரசின் தலைவராக இருக்கும் முகம்மது யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசாங்கம் கைது செய்து இஸ்கானை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது. அங்குள்ள முஸ்லீம்கள் தங்களுக்கு உதவி செய்த இந்துக்களிடம் எப்படி நன்றி உணர்வுடன் நடந்து கொண்டுள்ளனர் என்பதற்கு இதுவே சாட்சி.
பாம்புக்குப் பால் வார்க்கலாமா ??
இந்தியா வரும் வங்கதேசத்தினரை வீடு கட்டி அடித்தால் வராமல் இருப்பார்களா? இவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
எதற்காக இன்னும் யோசனை? இப்படியே ஒன்றும் செய்யாமல் பாஜக அரசு மெத்தனமாக இருந்தால், ஓட்டுக்களை இவர்கள் இழப்பார்கள். ஹிந்துக்கள் அழிவதை, இவர்கள் எப்படி சும்மா பார்த்துக் கொண்டு இருக்கலாம்? கோழைகள்.