வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இறைவன் நியதியை வேறு எந்த சக்தியாலும் மற்ற முடியாது, மழை பெய்ய வேண்டும் என்று இயற்க்கை முடிவு செய்தால் மட்டுமே மழை பெய்யும்
உலகில் பல இடங்களில் முயன்று தோல்வி கண்ட விஷயம். பண விரயம். சில்வர் iodaid ரசாயன கேண்டில்களை விமானத்தில் எடுத்து சென்று எரிக்கிறார்கள். இது மழை மேகங்கள் உருவாவதற்கு தேவையான கருப்பொருளை உற்பத்தி செய்யவில்லை. இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும்.
பாலைவன தேசமான அமீரகத்தில் சோதித்த அனைத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டு பெறலாமே?
இதே முயற்சியை திமுக அரசு செய்திருந்தால் ஒவ்வொரு முயற்சிக்கும் 62 கோடி என்று கணக்கு காண்பித்து இருப்பார்கள் கொள்ளையடிக்க தெரிந்தவர்கள்
இப்ப பி ஜெ பி அரசு மட்டும் சும்மா இலவசமா முயற்சி செய்டாங்களா? தமிழக அரசு முயற்சி செய்ந்திருந்தா மழை பேய்ந்திருக்கும். பான்பராக் வாயன்கள் முயற்சி எச்சி துப்பியதுபோல் கூட இல்ல நாராயணா
டில்லிக்கு எத்தனை விமானங்கள் வந்து செல்கின்றன.. ஒவ்வொண்ணிலேயும் கொஞ்சம் கொஞ்சமா தூவி பாக்கலாமே. எதுக்கு ஐ.ஐ.டி அட்வைசெல்லாம்?
செயற்கை மழை என்ன செயற்கை குடிநீரும் வருங்காலம் நாம் பார்க்கலாம்.
நேற்று இரவு டெல்லியில் மழை பெய்ததாக செய்திகள் வருகின்றன.
பெய்யிற மழையை முறையாய் சேமிக்க வழி கிடையாது . இதுல செயற்கை மழை வேற ??
சென்னையில் 1970களிலேயே விமானம் மூலம் வெள்ளி அயோடைட் தெளித்து செயற்கை மழைக்கு முயற்சி நடந்ததாம். அதை விட கொடுமை. தி.மு.க ஆட்சியில் விமானம் மூலம் விவசாய நிலங்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஊழல் செய்தார்கள். முக்கிய பயனாளி யார் என்பதை அழுவாச்சி மகேஸ் அறிவார்.
இதுக்கு பதிலா யமுனா நதி தண்ணீரை ஹெலிகாப்டரில் தூக்கிச் சென்று ஊத்தியிருக்கலாம்.
பாஜக ஆட்சியில் விஞ்ஞானம், தொழில்நுட்ப வளர்ச்சியின் லட்சணம் இது தான்!