வாசகர்கள் கருத்துகள் ( 5 )
முதலில் தமிழ் நாட்டு கோயில்களுக்கு வாருங்கள். ஒவ்வொரு கோயிலிலும் பக்தர்கள் நுழைய முடியாதபடி 5, 6 கல்யாணங்கள். அந்நிகழ்ச்சிகளில் ஹிந்து மதத்தை தூற்றுபவர்களும் இருப்பார்கள். செம வசூல். வேதனை உண்மையான பக்தர்களுக்கு.
ஒருவருக்கும் சிரமமில்லாமல் நடத்தியிருக்கலாம்... சிறிது கொடுத்து பெரிய பலனை அனுபவித்தது ரொம்பவே ஓவர்.
உண்டில ரூவா, ரெண்டு ரூவா போடற பக்தர்கள் எதுக்கு? இப்பிடி ஒரு கல்யாணம்னா லம்ப்பா வாங்கிறலாமே கோபாலா.
ஈவேரா ஆசாமிகளுக்கு திருமணபத்தில் நம்பிக்கை இல்ல ஆனா தேவையே இல்லாம இன்னொருவரின் மத விஷயங்களில் மூக்கை நுழைப்பார்கள் . சமூக நீதிப்பேசும் சமூக விரோதிகள்
அங்கு எப்படி அல்லோலூயா பாபு போனார்?