வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பிரதிஷ்டை செய்திடும் பொது பார்ப்பது உடலில் நமக்கு ஏற்படும் உணர்வு வேறு. ஆகம விதிகளின்படி வேத மந்திரம் ஜபித்தபிறகு திருமேனியை வணங்குவது நம்முடைய நல்ல பிராத்தனை நிறைவேறிட. முதலில் கல்லால் ஆன மேனி. பிறகுதான் திருமேனி. குழந்தை ராமரை பார்ப்பதைவிட பட்டாபிஷேக ராமனை வணங்கவேண்டும்.
ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்....
ஜெய் ஶ்ரீராம் நல்ல செய்தி
அற்புதம். இராம ராஜ்யம் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நிறுவப் படுகிறது. ஜெய் ஶ்ரீ ராம்
எல். கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வக்கீல் கே. பராசரன் அனைவரும் அயோத்யா வந்துள்ளனர்.
வாழ்வில் சில இனிமையான நாள் வேண்டும். அயோத்தியில் கும்பாவிசேகம் ஒரு இனிமையான நாள்.
இன்று நடப்பது கும்பாபிஷேகம் அல்ல. ஆலயத்தின் முக்கிய சிலையை நிறுவிய பின் நடத்தப்படும் பிராண பிரதிஷ்டை என்ற வைபவம். அதாவது கல்லில் செதுக்கிய விக்ரஹத்திற்கு உயிரூட்டும் நிகழ்வு. இனி அது கல்லால் ஆன சிலை அல்ல. அந்த விக்ரஹத்தை இனி ஶ்ரீ ராமராக, தெய்வமாக, நம்மில் ஒருவராக நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நாள். கிட்டத்தட்ட நம்வீட்டில் ஒரு குழந்தை பிறந்துள்ளது போன்ற மகிழ்ச்சியான நிகழ்வு.
எல்லோருக்கும் வாழ்கையில் சிறப்பான சில நேரங்கள், பெரும் பேறு பெற்ற தருணங்கள் வாய்ப்பதில்லை. நம் எல்லோருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி தரும், வரலாற்று சிறப்பு மிக்க தருணம், இன்றைய தினம், சோபகிருது வருடம், தை மாதம், 8 வது நாள், த்வாதசி, திங்கட்கிழமை, (ஜனவரி 22, 2024) மதியம் 12:29 முதல் 12:30 வரை, ஒரே ஒரு நிமிடம் வாய்த்திருக்கிறது. அந்த நிமிடத்தை, இறை உணர்வுடன் மகிழ்ச்சியாக, நேரலையில் கண்டு மகிழ்வோம். இன்று உயிர்வாழும் அனைவரும் பாக்கியம் பெற்றவர்கள்.
L.K.Advani....
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள்பற்றிய தினமலர் செய்திகள்அனைத்தும்அர்த்தமுள்ளவை
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
24 minutes ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
26 minutes ago
நிரூபித்துள்ளோம்!
48 minutes ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
1 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago