வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ராமா நாமம் என்ற தாரக மந்திரம் 22 ஆம் தேதியிலிருந்து அகிலம் முழுவதும் தொடர்ந்து இந்துக்களிடையே ஒலிக்கட்டும். சமீபத்தில் நம்மிடையே வாழ்ந்த யோகி ராம் சரத்குமார் என்ற விசிறி சாமியார் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ராம நாமத்தை உச்சரித்து இறை நிலையை அடைந்தார். அனைத்து மக்களும் வாழ்க வளமுடன்
, ராமர் செய்த சமுதாய பணிகள் , கொடுத்தாக சொல்லப்படும் ஆலோசனைகளை விளக்கி அதை கடைபிடித்தால் ,கிட்டத்தட்ட 110 கோடி இந்துக்கள் வாழும் இந்தியாவில் வரி ஏய்ப்பு ,லஞ்சம்,குடி, போதை, கஞ்சா, கணேஷ் உபயோகிப்போர் பாதியாவது மாற வேண்டும். அதுதான் ஆன்மீகம். மாற்றம் இல்லையென்றால் அனைத்தும் வீண்
இந்த அப்புசாமி உண்மையிலேயே அப்புசாமியா அல்லது ஆல்பர்ட் சாமியா
நாராவாயன் இந்த கோவாலு
அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்வை இராமாயண காலத்தில் எப்படி விழாக்கோலம் பூண்டதோ அதை காவியத்தில் படிக்கும் போது ஏற்பட்ட அதே உணர்வு இப்போது தினமலரில் படிக்கும் போது ஏற்படுகிறது நன்றி தினமலருக்குஜெய் ஶ்ரீராம்
ஜெய் ஸ்ரீ ராம்
Jai Sri Ram
ஸ்ரீ ராமா ஜெயம்.
கிரேன் மூலம் தூக்கினாங்க?
முடிஞ்சா நீ போய் தூக்கு ...பார்ப்போம் ...
அப்புசாமி தேவை இல்லாத கருத்து ........
ஜெய் ஸ்ரீ ராம். தினமும் அயோத்தி ராமர் செய்தியை படிக்கும்போது மனதில் பாரதியன் என்ற உணர்வு ஏற்படுகிறது. விழா முடிந்தவுடன் அயோத்தியையை பற்றிய செய்தி நிற்கக்கூடாது. நீண்ட காலம் போராட்டம் என்பது மனதில் கொள்ளவேண்டும்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago