வாசகர்கள் கருத்துகள் ( 16 )
முறைகேட்டில் என்னிக்காவது மாட்டிகிடுவோம்ன்னு முன்னமே தெரிஞ்சு முன் ஜாக்கிரதையாக பிரிஜ் மீது அபாண்டமான குற்றச்சாட்டு? பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்.
தீயவர்களின் சாயம் வெளுக்கிறது ...........
அவங்க நடத்துற போட்டியில கலந்துபீங்க ஆனா அவங்களை நம்பமாடீங்க ?
எதிர்த்து கேள்வி கேட்டு போராடினார் என்பதற்காக பழி வாங்கபடுகிரார்.
அதென்ன திமிங்கலம் ஒங்க ஆளுங்களுக்கு பல் வழி வந்தாலும் மத்திய அரசுதானா?
நாட்டுப்பற்று எப்படி இருக்கும்
புத்தி இப்படித்தான் யோசிக்கும்.
இல்ல திமிங்கலம் மத்திய அரசுக்கு தடவி கொடுக்கும் எல்லோருக்கும் மத்திய அரசு சொர்கம் ஆன தவறை சுட்டிக்காட்டும் எல்லோரும் தேச விரோதிகள் அப்புறம் சிபிஐ ,இடி,விளையாட்டு வீரர்கள் என்றால் இதுமாதிரி பழிவாங்கல் இதுமாதிரி நிறைய இருக்கு திமிங்கலம், ஊழல் வாதிகள் நிறையபேர் உங்க கட்சில சேர்ந்தா உடனே பலிச்சினு வெள்ளையா மாரிருறாங்களே கொஞ்சம் யோசிங்க திமிங்கலம்.
குமார் உங்களுக்கு இருப்பது நாற்றுபற்று இல்லை மத வெறி
எல்லா திருட்டு பசங்களோட புகலிடமும் இண்டி கூட்டணி
//அவர்களது செயல்முறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை// அவர்கள் தான் உன்னை இந்த அளவுக்கு உயர காரணமானவர்கள், இப்போது எவனோட பேச்சையையோ கேட்டுக்கொண்டு நாட்டிற்கே துரோகம் செய்யும் அளவுக்கு துணிந்துவிட்டாய், நீ விதைத்ததை நீயே அறுவடை செய்துக்கொண்டிருக்கிறாய்....
நீ உத்தமன்னா குடுத்துட்டு பேசனும். அத விட்டுட்டு அவங்க சரியில்லை, இவங்க சரியில்லை..... என்ன தயா இதெல்லாம்?
இவன் தேசத்துரோக கொங்கிரஸின் கைக்கூலி வாழ்நாள் தடை விதித்திருக்க வேண்டும்
காங்கிரஸ் என்றாலே பொய் பித்தலாட்டம் தான் போல.
இந்த ஒழுக்க சீலரான உத்தம புருஷன்தான் கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒலிம்பிக்ல நடந்த போட்டியில் ஃபிராடு பண்ணி தகுதி நீக்கம் பண்ணி விரட்டி அடிக்கப் பட்ட மல்யுத்த வீராங்கனை ஆதரவாக வீராவேசமாக குரல் எழுப்பியவர். அதற்கு முன்பு இவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலால் அநீதியை தட்டிக்கேட்பதாக சொல்லி பாஜக அரசுக்கு எதிராக டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்கள். அப்படிப் பட்டவர்கள்தான் இப்போது ஊக்க மருந்து உட்கொண்டு போட்டிகளில் விளையாட தடைசெய்யப் பட்டு அசிங்கப்பட்டு அவமானப்பட்டு கடைசியில் முச்சந்தியில் நிற்கிறார்கள்.