வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வடமாநில பொதுமக்கள் எதற்கு சலுகைகள்?
மஹாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் மட்டும்தானா சக்தியின் ஆட்சி ? எல்லா இடங்களிலும் அப்படித்தான்
நல்ல நீதிபதி தேர்தல் பத்திரம் மக்களுக்கு தெரிய படுத்தினார் தீர்ப்பு நடு நிலமையாகவே இருந்தது
மொக்கையா பேச ஆரம்பித்ததால் ஏதோ பெருசா பிரச்னை பண்ணியிருக்கார் ன்னு புரியுது .....
நீங்க ஜவ்வு மாதிரி ஒவ்வொரு வழக்கையுமிழுக்கும் போது எத்தனை பேர் சொத்துக்கள் விற்றிருப்பார்கள்? அந்த கால சினிமா டயலாக் ஞாபகம் வருகிறது.... வாதியும் இறந்து விட்டான் பிரதிவாதியும் இறந்துவிட்டான் நீதிமன்றம் கொடுத்தது வாய்தா....
மன்னர் அண்ணாவுக்கு பகோடா வாங்குனதுல கட்டிங் அடிச்சேன் ன்னு சொன்னாரே ...... அதே போல நாடு முன்னேற அவசியமான விஷயங்களை பிளா பிளா பிளான்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க ......
தந்தை, தாய் இருக்கும் போது மகன், மகள் வீடு விற்பதை சட்டம் தடை செய்ய வேண்டும். நில அபகரிப்பு குறைய மறு விற்பனை மிக கடுமையாக இருக்க வேண்டும். இல்லை என்றால், அநேக பெற்றோர் தெருவில் இறந்து கிடக்க நேரிடும். திராவிடம் பெண்ணுக்கு சொத்து என்று சட்டம் போட்டது. சொத்து, பதவிக்கு ஆசைப்பட்டு கொலை செய்யும் பெண்கள் உண்டு. நில பதிவு, விற்பனை, பரிமாற்றம் மாநில நிர்வாக பரிந்துரையின் பேரில் மத்திய அரசு ஒப்புதலுக்கு பின் தான் உரிமை மாற வேண்டும்.
One of the best CJI. His rulings are mostly neutral and depend on Indian constitution. Even elephants will have slips while walking. Like that he also got slipped in electoral bonds issue. Instead of banning it he could have refined it as something is better than nothing. Because of electoral bonds only, the information that DMK got 650 crores from one party came to light.
மலரும் நினைவுகள் ஆரமிச்சுட்டாரு.
இது போனது நாட்டுக்கு நல்லது