வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அசாமில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி 5 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதில், கடந்த 5 தேர்தல்களில் காங்கிரஸ் ஜெயித்துவந்த சமாகுரி தொகுதியும் அடக்கம். சமாகுரி தொகுதியில் கடந்த 5 முறை எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் ரகிபுல் ஹுசைன் இந்த முறை துப்ரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 10.12 லட்சம் வாக்குகளுடன் வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் எம்பி ரகிபுல் ஹுசைனின் மகனும், காங்கிரஸ் வேட்பாளருமான தன்சிலை பாஜகவின் திப்லு ரஞ்சன் சர்மா தோற்கடித்தார். இந்த நிலையில், அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாஜகவினர் மாட்டிறைச்சி வழங்கி ஜெயித்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
சரி சரி இப்ப என்ன சொல்லவர்றீங்க ?
• Bangladesh targets Iskcon after monks arrest • Freezes 17 bank accounts linked to Iskcon for 30 days • Order comes a day after court refused to தடை செய்ய the Hindu organisation Bangladesh authorities have ordered the freezing of bank accounts of 17 people associated with the Hindu spiritual organisation Iskcon, including the recently arrested monk Chinmoy Krishna Das. The bank accounts have been frozen for 30 days on the orders of the Bangladesh Financial Intelligence Unit BFIU, and directives have been issued to various banks, news agency PTI reported. The move came after a Bangladesh High Court rejected a plea to the International Society for Krishna Consciousness, popularly known as Iskcon. The call to தடை செய்ய the organisation was raised after a violent pro broke out following the arrest of the Hindu monk, who was accused of killing an advocate. - India Today
ஒரு எதிர்கட்சி கூட இந்த அராஜகத்தை கண்டிக்கவில்லை. கூட்டணியே முஸ்லிம் லீக்கின் பெரியஅவதாரம். INDI கூட்டணியே பாகிஸ்தான் ஆதரவுடன்தான் உருவாகியுள்ளதோ?
உச்ச நீதி மன்றம்தான் புல்டோசர் பாபாவைக் கண்டித்துள்ளது. மேலும் அந்த மாநில காவல் துறை தலைவருக்கு அவர் வாழ்நாளில் மறக்க முடியாத தீர்ப்பு வழங்கப் படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வில்லை
சிறுபான்மையினரைப் பாதுகாக்கவேண்டும் என்று இந்தியா கோரினால் போலிப்பெயரில் உலவும் ...களுக்கு கோபம் வந்துவிடுகிறது ..... உணர்ச்சியமாக ஆகிவிடுகிறார்கள் ....
பாரதத்தில் இருக்கும் சிறுபான்மையினரை நாங்கள் தான் காத்துவருகிறோம் உலகத்தில் எங்கு அவர்களுக்கு ஆபத்து என்றாலும் குரல் கொடுப்போம் என்று முழங்கும் ஓட்டு திண்ணிகள் காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் போன்ற கயவர்கள் இதுவரைக்கும் நவதுவாரங்களை திறக்கவில்லை. இப்போதாவது இங்குள்ள இந்து மக்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால் பாரதம் முஸ்லீம் படையெடுப்பு காலத்தில் அனுபவித்த துன்பங்கள் மீண்டும் நடக்கும்.
முற்றிலும் உண்மை. இந்துக்களே உங்கள் மதத்தை மொழியை கலாச்சாரத்தை மறக்காதீர்கள் உங்கள் சந்ததியினருக்கும் பின்பற்ற அறிவுறுத்துங்கள்
உத்திரபிரதேசத்தில் நான்கு பேர் போலீசார் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள் அவர்களும் நம் தேசத்தின் சிறுபான்மையினரே, ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக கட்டி இருக்கிற மசூதியை இடிக்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வளவு காழ்ப்புணர்ச்சி நிறைந்தது, மதம் மனிதனை மிருகமாக்கும், இந்த வார்த்தை எல்லாருக்குமே பொருந்தும்,
இதுக்குதான் அம்பேத்கார் முழுமையான பிரிவினையை அமல்படுத்தக் கோரினார். அது நடக்காததால் இங்கு சிறுபான்மை மக்கள் தொகை பன்மடங்கு கூடியிருக்கிறது. அங்கோ சிறுபான்மையினர் இன அழிப்பு நடக்கிறது. மாற்று மதங்களை சாத்தான் என்று அழைப்பவர்கள் மதசார்பற்றநாட்டில் வாழத் தகுதியற்றவர்கள். இனிமேலும் இங்கு மதசார்பின்மை பேசுவதில் நியாயமேயில்லை .
உங்களுக்கும் இருக்கு அப்பு படிக்கிறது பாடம் இடிக்கிறது மசூதி
ஊருக்குதாண்டி உபதேசம் உனக்கல முற்பகல் விதைப்பின் பிற்பகல் விளையும் பட்டால்தான் தெரியும் பாப்பானுக்கு என்ற பழமொழிகள் தமிழ் போல வேறு மொழிகளில் இல்லை போலிருக்கிறது அதனால் விளைந்த வினைதான் இது
எருமை மாடு அங்கு இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இங்கு நாங்கள் அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்வோம் உங்களுக்கு பிரச்சனை என்ற நீங்கள் அனைவரும் அங்கு ஓடிவிடுவீர்களா....
ஆமாம். பாகிஸ்தானைப் பிரித்தாலும் இன்னொரு ஹிந்து விரோத இஸ்லாமிய அடிப்படைவாத நாடுதான் உருவாகும் என்பதை அறியாமல் வங்க தேசத்துக்காக உயிர் கொடுத்த ஹிந்து ராணுவ வீரர்கள் அப்பாவிகள். அந்தப் போருக்கு ஆன செலவை அவர்களிடமிருந்து வட்டியுடன் பிடுங்க வேண்டும்.
ஊருக்குத் தான் உபதேசம், எனக்கு இல்லை என்பது போல் உள்ளதே!
ஏன்யா இப்படி காலங் காத்தால விடியலை திட்டுற?
இந்துக்கள் அங்கு பத்திரமாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே இந்திய இராணுவத்தை அனுப்பி சுதந்திரம் கொடுத்த பொழுது எந்த விகிதாச்சாரத்தில் இந்துக்கள் இருந்தார்களோ அந்த விகிதாச்சாரத்தில் நிலப்பரப்பை பிரித்து இந்துக்களுக்கு தனி நாடாக கொடுத்து விடலாம்.
சரி சார் ... கைகுலுக்கும் மொட்டை யாரு ?