வாசகர்கள் கருத்துகள் ( 24 )
மதம் மக்களுக்கு அபின் என்பதை மற்றொரு முறை நிரூபித்து விட்டார்கள்!
உலகில் 50 க்கும் மேற்பட்ட முஸ்லீம் நாடுகள் உள்ளன, எந்த முஸ்லீம் நாட்டிலும் ஒரு முஸ்லீம் தலைவருக்கு, அடைக்கலம் கிடையாதா. சிக்கலை தீர்க்க உதவ யாரும் இல்லையா ? . .
பேங்க் அக்கவுண்ட்டில் நிறைய இருக்கும்.
இப்படி மனிதாபிமான அடைப்படையில் அடைக்கலம் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இப்பொழுது தேவையான உதவியை பெற்றுக்கொண்டு, பிறகு அவர்கள் நாட்டில் எல்லாம் சுமுகமாக ஆனபிறகு, மீண்டும் அங்கு சென்று ஆட்சியில் அமர்ந்தால் நாம் செய்த உதவியை நினைத்து, அங்குள்ள நம் இந்தியர்களுக்கு உதவுவாரா...? இந்தியாவுக்கு உதவுவாரா...? சந்தேகம்தான்...
where is Mr.owaisi as an elected MP he only talks on his relegion.
நம் நாட்டிற்குள் தங்க அனுமதி கொடுத்தது தவறு
இது மதம் சார்ந்த தீவிரவாத பிரச்சனை. சுதந்திற்காக போராடி, அந்த நாட்டை காப்பாற்றிய நாட்டின் தலைவரின் - ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலையில் அசிங்கம் செய்யும் ஒரு நாகாரீகமில்லாத கூட்டம். என்ன அசிங்கம்.
எங்கேயோ எதோ ஒரு சிறுபான்மையினருக்கு அது முஸ்லீம் இல்ல கிறிஸ்டினாக இருந்தால் இங்கு இருக்கும் திருட்டு திராவிட ஆட்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டு கவர்னர் மாளிகைக்கு ஊர்வலம் போவார்கள், ஆனால் இப்போது கொத்து கொத்தாக ஹிந்து மக்களை கொல்லும் பொது நவ துவாரங்களையும் மூடி கொள்வார்கள். இதுதான் இவர்கள் மதசார்பின்மை வெட்கக்கேடான ஒன்று. ஆனால் இங்கு இருக்கும் அரசுகள் பெருபான்மை மக்களின் வரி பணத்தை சிறுபான்மை ஆட்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து அவர்களை சந்தோஷமாக வைத்து கொள்கிறது வோட்டு பிச்சைக்காக. அவர்கள் வளர வளர ஒரு நாள் bangaledesh மாதிரி பாரதமும் ஆகும் நாள் விரைவில்.
இந்த நிலைமை கார்பொரேட் குடும்பத்தினருக்கும் வந்தேறிகளால் ஏற்பட வேண்டும்
போராட்டக்காரர்கள் நன்றிகெட்ட ஓநாய்கள் கூட்டம். வன்முறையை ஊக்குவிக்கும் நாடுகள், அரசியல் தலைவர்கள் எல்லாம் அதே வன்முறையால் தான் மண்ணோடு மண்ணாக அழிந்து போவார்கள். இது நிச்சயம்.
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
5 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
5 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago