வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உளவு அமைப்பில் இருந்த ராஜிவ் ஜெயின் என்பவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக நியமித்ததில் அவர் லஞ்சம் பெற்றுக் கொண்டு என்னை ஒரு குற்றவாளி எனக் கூறி அந்த ஆணையம் எனக்கு ஒன்றும் செய்ய இயலாது என லஞ்சம் கொடுத்தவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உத்தரவு பிறப்பித்தார். ஆவண சாட்சியங்கள் உயர் நீதி மன்றத்தில் எதிரிகள் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் ஆகியவற்றில் நான் பொது விநியோக திட்டத்தில் மொத்த விற்பனை பண்டக சாலையினர் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்து மக்களுக்கு எடை குறைத்து வழங்கி கொள்ளையால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டிக் கொள்ள வேண்டும் என லஞ்ச ஊழல் மிக்க அதிகார வர்கத்தின் சட்ட விரோத கட்டாயப்படுத்தலை எதித்ததால் பனி நீக்கம் செய்யப்பட்டதாக இருந்தும் பொய்யுரைத்து உத்தரவு பிறப்பித்தார். அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள குற்றவாளிகள் பாதுகாப்பு அளிக்கின்றனர். அது குறித்து உள்துறை அமைச்சருக்கு இ மெயில் அனுப்பியும் பயனில்லை.