வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இவர்களுக்கு ராஜ யோகம், எல்லாமே இலவசம் , எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம், பயணிக்கலாம் , முக்கிய பிரமுகரானால் வாக்களித்தவர்கள் மற்றும் மக்கள் யாருமே அவர் செல்லும் பாதையில் நடமாட முடியாது , இவர்கள் வாகனத்துக்கு முன்னால் பல நூறு பாதுகாப்பு வாகனங்கள், பின்னால் அதைவிட அதிக அளவில் வாகன அணிவகுப்பு தனி விமானம் , திரும்பும் எல்லாம் மூன்றெழுத்து படித்தவர்கள் சேவகம் செய்ய தயாராக இருப்பார்கள் பிறகு என்ன வேண்டும் முதல் கூட்டத்திலேயே இவர்களுக்கு சம்பள உயர்வு , படி உயர்வு , ஓய்வூதியம் உயர்வு என்று உயர்திக்கொள்வார்கள் இந்த செலவுக்கு மக்களிடம் வேறு என்ன வழிகளில் எல்லாம் வரி போடலாம் என்று யோசிப்பார்கள் ? இது நடை முறை இதைத்தான் நாம் சுதந்திரம் பெற்றது முதல் கண்டு வருகிறோம் வளர்ந்தது கட்சிகள் , மிகப்பெரிய வளர்ச்சியில் வளர்ந்தவர்கள் கட்சிக்காரர்கள் , கவனிடப்பவர்கள் தொழில் நிறுவனங்கள் இயங்கும் தவறினால் அடிசறுக்கும் வளர்ச்சி , நாட்டுவளர்ச்சி எதுவுமே இல்லையா என்றால் இருக்கிறது நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் மழை போன்று சில நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி கடல் அலைகள் போல் அடுக்கடுக்காய் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய நிலைகளில் இருப்பவர்கள் வவ்வாலைப்போல் செய்வது அறியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் மக்கள் பிரநிதிகளை வரவேற்கும் புதிய கட்டிடம் , உள்ளே வருபவர்களையும் புதிதாக மாற்றும் நிலைக்கு கல்வி, பொதுஅறிவு , மனித நேயத்தையும் கற்றுக்கொடுப்பது மிகவும் நல்லது செங்கோல் வைக்க சாமியார் வந்தது போல், நல்வழியில் இவர்களை இட்டுச்செல்ல சான்றோர்கள் மற்றும் நேர்மையானவர்களை அவ்வப்போது அழைத்து வகுப்பு எடுக்கவேண்டிய நிலையை உருவாக்கினால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
இதில் எத்தனை தேச விரோத சக்திகளின் ரெப்ரெஷ்ண்ட் செய்ய போகிறார்களோ
இந்திய பராளுமன்றத்துக்கு ஒரு அழகு இருந்தது ஒரு கம்பீரம் இருந்தது ஒரு பாரம்பரியம் இருந்தது இதுஎன்ன புதிய பாராளுமன்ற கட்டிடம் சினிமா தியேட்டர் மாதிரி பொழிவிழந்து காணப்படுகிறது
மேலும் செய்திகள்
தேசிய நலன் மீதான பற்றால் உச்சத்தை தொட்டவர் பிரதமர் மோடி; அமித் ஷா
1 hour(s) ago | 1
இளம்பெண் தற்கொலை முயற்சி
3 hour(s) ago
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
3 hour(s) ago