வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்த மதிப்புக்குரிய பன்வாரிலால் அவர்களை கல்லூரி ஆசிரியையுடன் இணைத்து பொய்ப் பிரச்சாரம் செய்தது திமுக. புகார் பொய்யென நிரூபிக்கும் ஆதாரங்கள் வெளிவந்தும் அவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை தமிழகத்திற்கு MP தேர்தல் தேவையில்லை.
அதிமுக ஆட்சியில் இந்த பன்வாரிலால்தான் தமிழக கவர்னராக பதவியில் இருந்தார் அப்போது ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இவரிடம் கேள்வி கேட்ட இளம் பெண் நிருபரை தன் பேத்தியாக நினைத்து செல்லமாக லேசாக கன்னத்தில் தட்டினார் இதை ஒரு பெரிய பிரச்சனையாக்கி முதியவரான மென்மையான இளகிய மனம் கொண்ட இந்த மனிதரை அப்போது திமுகவினரும் RSB மீடியாக்களும் சேர்ந்து கொண்டு அரசியல் பண்ணுவதற்காக அவர் வயதை கூட பாக்காமல் character assasination பண்ணினார்கள் ஆனால் இதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் பெருந்தன்மையுடன் கடந்து போய் விட்டார். இவர் பதவி வகித்த போது கவர்னர் மாளிகையின் ஒரு மாதச் செலவு பல லட்சமாக இருந்து அந்த செலவை பல மடங்கு குறைத்த பெருமை இந்த பன்வாரிலால் அவர்களுக்கு உண்டு. மேலும் அவர் தமிழகத்திற்கு (பரம்பரையாகவே இவர் செல்வந்த குடும்பத்தை சேர்தவர்) கொரோனா நிதியாக தன் சொந்தப் பணம் 1 கோடியை நிவாரன நிதியாக கொடுத்தார் இவ்வளவு தூரம் மக்களுக்கு நல்லது செய்த இந்த மனிதரை தமிழக அரசியல்வாதிகள் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல அந்த பாவத்துக்கெல்லாம் தண்டைனையாகத்தான் இப்போது ஆன்.என்.ரவி என்கிற முரட்டுக் காளை தமிழக கவர்னராக வந்து இவர்களை வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார் Karma is a boomerang, What goes around comes around!
நல்ல யோசனைதான். அப்படி செய்தால் பாஜகவுக்கு தமிழ் நாட்டில் ஆதரவு மேலும் பெருகும். மோடி அவர்கள் இந்த யோசனையைப்பற்றி சிந்தித்து ஒரு நல்ல முடிவு எடுக்கவேண்டும்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13